;
Athirady Tamil News

மே மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (மே) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- மே 1-ந்தேதி சர்வ ஏகாதசி, பத்மாவதி பரிணயோற்சவம் நிறைவு, 4-ந்தேதி நரசிம்ம ஜெயந்தி. தரிகொண்டா வெங்கமாம்பா ஜெயந்தி, அனந்தாழ்வார் சாத்துமுறை, 5-ந்தேதி பவுர்ணமி கருட சேவை, 6-ந்தேதி அன்னமாச்சாரியார் ஜெயந்தி, 7-ந்தேதி பராசரபட்டர் வருட திருநட்சத்திரம், 14-அனுமன் ஜெயந்தி, 24-ந்தேதி நம்மாழ்வார் ஜெயந்தி உற்சவம் தொடக்கம், 28-ந்தேதி போக சீனிவாசமூர்த்திக்கு சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகம், 30-ந்தேதி வரதராஜசாமி ஜெயந்தி. மேற்கண்ட விழாக்கள் நடக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.