;
Athirady Tamil News

நீரில் மூழ்கி சிறுமி பலி; சிறுவன் மாயம்!!

0

பெலிஹுல் ஓயாவில் நீராடச் சென்ற 13 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் 12 வயது சிறுவனை காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன சிறுவனைத் தேடும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.