;
Athirady Tamil News

மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவு!!

0

வலஸ்முல்ல – யக்கமுல்ல பகுதியில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.