;
Athirady Tamil News

மீண்டும் தாய்லாந்திலிருந்து புதுவரவு!!

0

விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் தாய்லாந்திலிருந்து, இலங்கைக்கு மூன்று ‘Double Wattled Cassowaries’ என்ற பறக்க முடியாத பறவை இனங்கள், நேற்றிரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெறப்பட்டன.

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்காக இந்தப் பறவைகள் பெறப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவித்தன.

இரண்டு ஆண் பறவைகளும் ஒரு பெண் பறவையுமே இவ்வாறு பெறப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.