;
Athirady Tamil News

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!!

0

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணம் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணத்தின் மொத்த தொகை 2,822.6 மில்லியன் டொலர் எனவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.