;
Athirady Tamil News

கீரிமலை நகுலேஸ்வரக் குருக்கள் இறைவனடி சேர்ந்தார்!!

0

கீரிமலை நகுலேஸ்வர ஆலய ஆதீன கர்த்தா மஹாராஜஸ்ரீ கு. நகுலேஸ்வரக்குருக்கள் நேற்றிரவு(15) தனது 98ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

கீரிமலை பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தபோது கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தைப் பாதுகாப்பதில் குருக்கள் அவர்கள் அரும்பாடுபட்டார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் விஜயம் செய்த போது கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் சென்று நகுலேஸ்வரக் குருக்களிடம் ஆசி பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.