;
Athirady Tamil News

இலவச மின்சாரம் வழங்க வேண்டும்!!

0

கண்டி எசல பெரஹெரவிற்கு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்கு ரூ.13 மில்லியன் பணத்தை வைப்புச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை, எசல பெரஹெரவின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிலமேக்களுக்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தலதா பெரஹெரவானது அரச அனுசரணையுடன் நடாத்தப்படும் பண்டிகையாகும். ஆனால் இந்தக் கோரிக்கையானது வழக்கத்துக்கு மாறானது” எனத் தெரிவித்த அவர், தலதா பண்டிகைக்கு எப்போதும் போல் இலவசமாக மின்சாரம் வழங்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

”குறித்த இலக்கங்களை வாசிக்கவே மிகவும் கடினமாக இருந்தது. இப்படியொரு மின்கட்டணப் பற்றுச்சீட்டை நான் பார்த்ததே இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.