;
Athirady Tamil News

என்னால் எழுப்ப முடியாது:ஜீவன்!!

0

சமுர்த்தி பயனாளர்கள், ஐவர் கொண்ட குடும்பத்துக்கான நீர்க்கட்டணம் உயரவில்லை என்று தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீர்க்கட்டணம் தொடர்பிலான விபரங்களை எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்துக்கு அனுப்பினேன். கலந்துரையாடலுக்கு அழைத்தே, எதிர்க்கட்சியில் இருந்து யாரும் வரவில்லை என்றார்.

நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் இஷாக் ரஹுமான், எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர்.

“ஏங்க, தூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவதைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.