;
Athirady Tamil News

புதிய வர்த்தமானி வெளியீடு!!

0

பெற்றோலியம், சக்தி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.