;
Athirady Tamil News

ரணிலை வரவேற்றார் சுப்ரமணியம் ஜெயசங்கர்!!

0

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் வரவேற்றுள்ளார்.

மேலும், இருவரும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.