;
Athirady Tamil News

இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை!!

0

பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று (25) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து பேரணியாக செல்வதற்கு திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், அந்த பேரணிக்கு தடை விதிக்குமாறு பொலிஸார், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்து நீதிமன்றம், தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதனடிப்படையில், ஒல்காட் மாவத்தை, யோர்க் வீதி, பேங்க் வீதி, லோட்டஸ் வீதி, செத்தம் வீதி மற்றும் பல வீதிகளுக்குள் நுழைவதை தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.