;
Athirady Tamil News

கேரளாவுக்கான 2-வது வந்தே பாரத் ரெயில்: சென்னையில் இருந்து அனுப்பப்பட்டது!!

0

இந்தியா முழுவதும் அதிநவீன வசதிகள் அடங்கிய வந்தே பாரத் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் காசர்கோடு-திருவனந்தபுரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இதைத்தொடர்ந்து கேரளாவிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. அந்த ரெயில் சென்னையில் இருந்து மங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த ரெயிலுக்கான வழித்தடம் இந்த வாரம் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.