;
Athirady Tamil News

யாழில். விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு 2ஏ , பி!!

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு, உயிரியல் பிரிவில் 2ஏ , பி பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணம் துன்னாலை மத்தியை சேர்ந்த சங்கர் சஞ்சீவி எனும் மாணவன் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கற்று , உயர்தர பரீட்சை எழுதி விட்டு , பெறுபேறுக்காக காத்த்திருந்த வேளை விபத்தில் சிக்கி கடந்த 08ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரிழந்த மாணவன் , 2ஏ , பி பெறுபேறு பெற்று , மாவட்ட மட்டத்தில் 97ஆவது தரத்தையும் பெற்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.