;
Athirady Tamil News

பருத்தித்துறை வாசி கட்டுநாயக்கவில் கைது

0

போலி விசாவை பயன்படுத்தி பிரிட்டன் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கட்டார் விமான சேவை ஊடாக டோகா நோக்கி செல்ல முற்பட்ட போது , விமான நிலைய அதிகாரிகள் அவரது விசா பரிசீலிக்கப்பட்ட போது , விசா போலியானது என்பதனை கண்டறிந்து அவரை கைது செய்து , பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார் சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.