;
Athirady Tamil News

தேங்காய் பறிக்க தென்னையில் ஏறியவர் உயிரிழப்பு

0

தேங்காய் பறிக்க, நேற்றைய தினம் சனிக்கிழமை தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வரணி , நாவற்காட்டு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே நேற்றைய தினம் சனிக்கிழமை தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்க ஏறிய போது , தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.