;
Athirady Tamil News

யாழ். விமான நிலையத்தில் சரஸ்வதி பூஜை

0

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் , விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் , சுங்கத்துறையினர் , விமான படையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.