;
Athirady Tamil News

கத்தோலிக்க தேவாலயத்தில் வெடி விபத்து: மூவர் உயிரிழப்பு! 9 பேர் படுகாயம்

0

பிலிப்பைன்ஸில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவம், பிலிப்பைன்ஸ் – மராவி நகரில் உள்ள Mindanao State University (MSU) உடற்பயிற்சி கூடத்தில் நேற்று (03-12-2023) காலை நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல்கலைக்கழக வளாகத்தில் மேலதிக பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதோடு, மறு அறிவித்தல் வரை அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில், நகரம் இஸ்லாமிய போராளிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே 5 மாத மோதல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.