;
Athirady Tamil News

கடலில் நீராடச் சென்ற 16 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த கதி!

0

புத்தளம் -மாரவில , மூதுகடுவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்று காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று (28.12.2023) கரையொதுங்கியிருந்த நிலையில் மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.

மாரவில, மூதுகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான நிசங்சல புஸ்பகுமார என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதுகடுவ கடலுக்கு நீராடச் சென்ற 04 பாடசாலை மாணவர்களில் ஒருவர் நேற்று (27.12.2023) மாலை 5.45 மணியளவில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமலாகியுள்ள நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.