;
Athirady Tamil News

பொலித்தீன் உற்பத்தி ; 180 நிறுவனங்கள் மீது பாய்ந்த சட்ட நடவடிக்கை

0

கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 7,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதில், 180க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய சுகாதார அதிகார சபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.