;
Athirady Tamil News

யாழ்.வந்த ஜனாதிபதி ஐஸ் கிறீம் சுவைக்கவும் மறக்கவில்லை

0

யாழில் உள்ள ஐஸ் கிறீம் விற்பனை நிலையம் ஒன்றில் ஐஸ் கிறீம் சுவைத்தவாறே , meet-and-greet என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

நிகழ்வில், வடமாகாணத்தில் கல்வி, விளையாட்டு, நாடகம் மற்றும் திரைப்படக் கலை, சமூக ஊடகங்கள் போன்ற துறைகளில் திறமை செலுத்தியோர் கலந்துகொண்டதோடு அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.