;
Athirady Tamil News

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு

0

நாடளாவிய ரீதியில் இரண்டாவது நாளாகவும், மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்றது.

இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இலங்கை விமானப்படையினர் நோயாளர் உதவிப் பணிகளுக்காக கடமையில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.

72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் நேற்று(13) காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.