;
Athirady Tamil News

யாழில். போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்காததால் குடும்பஸ்தர் உயிர் மாய்ப்பு

0

போதைப்பொருள் கொள்வனவு செய்ய பணம் கிடைக்காதமையால் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார்.

போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரி மற்றும் தாயாரிடம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பணம் கேட்டு , வீட்டில் குழப்பத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு , வீட்டார் பணம் கொடுக்காததால் , தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த குடுப்பஸ்தருக்கு திருமணமாகி 05 வயதில் பிள்ளை இருக்கும் நிலையில் , அதீத போதைப்பொருள் பாவனையால் , குடும்ப வன்முறைகளிலும் ஈடுபட்டு வந்தமையால் , அவரது மனைவி பிள்ளை அவரை விட்டு பிரிந்து வாழ்வதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.