;
Athirady Tamil News

கோப்பாய் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் “யுக்திய” விழிப்புணர்வு முன்னெடுப்பு!

0

கோப்பாய் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்
“யுக்திய” விழிப்புணர்வு முன்னெடுப்பு!

இலங்கை பொலீஸ் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடைக்கப்பட்டுவரும் “யுக்திய” முன்னெடுப்பு இன்று காலை முதல் கோப்பாய் பொலீஸ் பிரிவுக்குட்ட பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.

கோப்பாய் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. வெதகெதர மற்றும் கோப்பாய் பொலீஸ் நிலையப் போக்குவரத்து பொலீஸ் பொறுப்பதிகாரி எச்.எம்.ஜீ ஹேரத் ஆகியோரின் நேரடி நெறிப்படுத்தலில் திருநெல்வேலி, கல்வியங்காடு சந்தைப் பகுதிகளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் பேற்கொள்ளப்பட்டதுடன், வாகனங்களில் “யுக்திய” விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் பொலீசாரால் ஒட்டப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.