;
Athirady Tamil News

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய இளம் தம்பதியினர்

0

ஐயாயிரம் மற்றும் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இளம் தம்பதியினர் குட்டிகல பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அநுராதபுரத்தை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தான்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.