;
Athirady Tamil News

தேசிய மாணவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வடக்கு மாணவர்கள்

0

தேசிய மாணவர் நாடாளுமன்ற தேர்தலில் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகிய பதவிகளுக்கு வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து இரு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் நடைபெற்று முடிந்த தேசிய மாணவர் நாடாளுமன்ற தேர்தலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வவுனியா வடக்கு வலய வ/ கல்மடு ம.வி மாணவன் நாகராசா திலக்சன் பிரதி சபாநாயகராக வெற்றி பெற்றுள்ளார்.

பிரதி அமைச்சர்
இதேவேளை,பாடசாலைகளிற்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்பும் பிரதி அமைச்சராக வடமராட்சி வலயம் யா/ ஹாட்லி கல்லூரி மாணவன் மோகன் அர்ஜுன் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.