;
Athirady Tamil News

தண்ணீரூற்றில் பெய்த மழை : மகிழ்ச்சியில் மக்கள்

0

தண்ணீரூற்றில் நீண்ட நாட்களின் பின்னர் கடும் மழை பெய்துள்ளது.

குறிப்பாக தண்ணீரூற்று ,மாஞ்சோலை, நீராவிப்பிட்டி ,சிலாவத்தை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.
கடும் வெப்பமான காலநிலை நிலவி வந்த சூழலில் இந்த காலநிலை மாற்றம் மக்களுக்கும் விவசாயத்திற்கும் அனுகூலமிக்கதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வானம் மப்பும் மாந்தாரமுமாக வெப்பம் குறைந்த சூழலாக இருப்பதையும் அவதானிக்க முடிந்நதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.