;
Athirady Tamil News

30 ஆண்டுகளுக்குப் பின் இளவரசி கேட் எப்படி இருப்பார்? சுவாரஸ்ய AI கணிப்பு

0

30 ஆண்டுகளுக்குப் பின், இளவரசி கேட் உட்பட ராஜ குடும்பத்தினர் எப்படி இருப்பார்கள் என, AI உதவியுடன் பிரான்ஸ் நாட்டவர்கள் சிலர் உருவாக்கியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

30 ஆண்டுகளுக்குப் பின் ராஜ குடும்பத்தினர் எப்படி இருப்பார்கள்?

30 ஆண்டுகளுக்குப் பின், இளவரசி கேட், Queen Mother என அழைக்கப்படும் முதலாம் எலிசபெத் ராணியைப்போலிருப்பாராம்.

இளவரசர் வில்லியம் மன்னராகி ஆட்சி செய்தபின், 2049ஆம் ஆண்டு, தன் மகன் ஜார்ஜ் அரியணையேறுவதற்காக தனது பதவியைத் துறப்பாராம்.

குட்டி இளவரசி சார்லட், மன்னர் லூயிஸ் பிலிப்பின் சந்ததியில் வந்த Gaston Louis Antoine Marie d’Orleans எனும் இளவரசரை 2046ஆம் ஆண்டில் மணந்துகொள்வாராம்.

இளவரசர் ஹரியின் தோற்றமும் அவரைக் குறித்த கணிப்பும்தான் எல்லாவற்றையும் விட சுவாரஸ்யமாக உள்ளது. ஆம், தன் தந்தையான மன்னர் சார்லசைப்போலவே தோற்றமளிக்கும் ஹரி, மேகனை விவாகரத்து செய்துவிட்டு, ராஜ குடும்பத்துக்குத் திரும்புவாராம். மேகன், அமெரிக்க ஜனாதிபதியாகவிருக்கும் செனேட்டர் ஒருவரை மணந்துகொள்வாராம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.