;
Athirady Tamil News

ஈராக் இராணுவம் மீது அதிரடி தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ்

0

ஈராக் கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ நிலையின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகள் நத்திய தாக்குதலில் நான்கு இராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இத்தாக்குதல் கிராமப்புறப் பகுதியான தியாலா மற்றும் சலாவுதீன் மாகாணங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் ஈராக் கமாண்டர் அதிகாரி மற்றும் நான்கு வீரர்களே உயிரிழந்துள்ளடன் ஐந்து வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.