;
Athirady Tamil News

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து ;நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் ; 30 பேர் காயம்

0

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து இன்று (29) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடா தேர்தல் முடிவுகள்; லிபரல் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு

You might also like

Leave A Reply

Your email address will not be published.