;
Athirady Tamil News

ஜனாதிபதி அனுர குமார பரிந்துரைத்த நீதியரசருக்கு அங்கீகாரம்

0

புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை அரசியலமைப்பு சபை இன்று (23) அங்கீகரித்தது.

நீதியரசர் சூரசேனவின் பெயரை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தப் பதவிக்கு பரிந்துரைத்தார்.

இந்நிலையில் பிரீத்தி பத்மன் சூரசேன இலங்கையின் 49வது தலைமை நீதியரசராகிறார் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.