;
Athirady Tamil News

பேச்சுவார்த்தை முடிவதற்குள் உக்ரைனை ட்ரோன்கள் புரட்டி எடுத்த ரஷ்யா

0

காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் நேற்று பாரிய தொடர் தாக்குதல்களை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலினால் அல் அஹ்லி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 7 நோயாளிகள் இறந்துவிட்டதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இஸ்ரேல் காஸாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து காஸா நகரத்திலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.