;
Athirady Tamil News

தென்னிலங்கையில் நேர்ந்த சோகம் ; கடற்கரையில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் மாயம்

0

களுத்துறை, பயாகல கடற்கரையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

15 வயதான மாணவர்கள் இருவரே காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன மாணவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.