;
Athirady Tamil News

யாழில் நிகழ்ந்த அதிசயம் ; படையெடுக்கும் மக்கள் கூட்டம்

0

யாழ்ப்பாணம் – மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மாதா சொரூபத்தில் இருந்து கடந்த மூன்று தினங்களாக கண்ணீர் வடிகின்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இந்த சம்பவமானது தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் இதனை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் திரள்தின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.