நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும்-ஜனாதிபதி அனுர
அதன்பிறகு, சம்பிரதாயக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் தனது கருத்துக்களை தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, “இத்தகைய கட்டுமானங்கள் தொடங்கப்பட உள்ளன, ஆனால் அவை விரைவாக முடிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
“இன்று நமக்கு ரூபாயில் பிரச்சினை இல்லை, ஆனால் டாலர் பிரச்சினை உள்ளது” என்றும் ஜனாதிபதி கூறினார்.
திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ வும் இக்கூட்டத்தில் உரையாற்றினார்.
