;
Athirady Tamil News

யாழில். தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை திறந்து வைத்த டில்வின் சில்வா

0
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் இன்றைய தினம்  சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ,  அரியாலை பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தை ,  மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்வில், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான , க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் , மாநகர சபை உறுப்பினர்களான, சு.கபிலன் , ச.பிரதீபன் உள்ளிட்ட யாழ். மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் , கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.