;
Athirady Tamil News

நிர்வாகம் தனது ஒழுக்கநெறி திசையை இழந்துவிட்டது; கூகுள் பணிப்பாளர் இராஜிநாமா!

0

Google நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் ரெனே மேயர்ஹோஃபர் ( Rene Mayrhofer ) தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளதாக சர்வதீச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒப்பந்தத்தில் நிறுவனம் ஈடுபட்டதும், கார்பன் சமநிலை இலக்கிலிருந்து விலகியதாக அவர் குற்றம்சாட்டியதும் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நிர்வாகம் தனது ஒழுக்கநெறி திசையை இழந்துவிட்டது” என குறிப்பிட்ட ரெனே மேயர்ஹோஃபர் , ( Rene Mayrhofer )நிறுவனத்தின் தற்போதைய திசையுடன் தன்னை இணைத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.