சடையம்மா சித்தரின் 95ஆவது குருபூசை
;
குருபூசை தினமான நேற்றைய தினம் , கீரிமலையில் உள்ள அவரது சமாதி கோவிலில் விசேட பூஜைகள் இடம்பெற்று , அன்னதான நிகழ்வும் நடைபெற்றது .
அதேவேளை , நல்லூர் ஆலய சூழலிலும் கதிர்காமத்திலும் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.