;
Athirady Tamil News
Browsing

Gallery

கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி திறப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு சந்தைப்பகுதியில் "செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதிப்பங்களிப்பின் கீழ் யாழ் மாநகர சபையால் நிர்மாணிக்கப்பட்ட…

அமெரிக்க துணைத்தூதுவர் மயிலிட்டிக்கும் சென்றார்! (PHOTOS)

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் ,மாலை வலி வடக்கு மயிலிட்டி துறைமுகத்துக்கு சென்று, துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் மீனவர்கள் எதிர்கொள்ளும்…

மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஓமந்தையில் தடம்புரண்டது!! (படங்கள்)

மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஓமந்தையில் தடம்புரண்டது: இருவர் காயம் - ஏ9 வீதி போக்குவரத்து ஒரு மணிநேரம் பாதிப்பு மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து ஓமந்தைப் பகுதியில் தடம் புரண்டதால், இருவர்…

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் !!…

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை…

சோளப்பயிர்செய்கைக்கு விதை வழங்கும் நிகழ்வு!! (PHOTOS)

கலப்பின சோள உயர் அடர்த்தி மாதிரி பயிர்ச்செய்கை வேலை திட்டத்தின் கீழ் சோளப்பயிர்செய்கைக்கு விதை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (25) அன்று பாலமுனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின்(மத்திய அரசு) நிலைய பொறுப்பதிகாரி சு.விஜயராகவன் தலைமையில்…

கல்முனை மாநகர சபை புதிய உறுப்பினராக கலீலுர் ரஹுமான் சத்திய பிரமாணம் !! (PHOTOS)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபை புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பிரபல அரசியல் சமூக செயற்பாட்டாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மது அலியார் கலீலுர் ரஹுமான் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி…

புங்குடுதீவு உலகமையத்தினால் விளையாட்டு கழகங்களுக்கு உதவி வழங்கப்பட்டது!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு அம்பாள் விளையாட்டு கழகத்தினர் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக புங்குடுதீவு உலகமையத்தின் விளையாட்டு துறையான புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க ரூபாய் 13000 பெறுமதிமிக்க உதைபந்துகள்…

யாழில். பாவனைக்கு உதவாத புளி; களஞ்சியசாலை முற்றுகை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் மனித பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை பொதியிடப்பட்டுக்கொண்டிருந்த களஞ்சிய சாலை ஒன்று பொது சுகாதார பரிசோதகரால் முற்றுகையிடப்பட்டு 6ஆயிரம் கிலோ பழப்புளி மீட்கப்பட்டுள்ளது. யாழ்.நகரை அண்டிய…

யாழில் சூரிய கிரகணம்!!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.27 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் தென்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. யாழில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதனால் , யாழின் பெரும்பாலான பாகங்களில் மழை முகில்கள்…

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் கௌரி காப்பு விசேட பூஜை வழிபாடுகள்!! (PHOTOS)

கேதார கௌரி விரத இறுதி நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன் போது கடந்த 21 நாட்களாக கௌரி காப்பு நோன்பிருந்த பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு காப்பினை…

வவுனியா “ஐக்கிய நட்சத்திரம்” விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து…

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஐக்கிய நட்சத்திரம் விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து (கிரிக்கட்) சுற்றுப் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் திரு.மயூரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வவுனியா…

இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்து படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவு நாள் ! (PHOTOS)

யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்றது. காங்கேசன்துறை வீதியிலுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு…

தீபாவளியை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடு!! (PHOTOS)

தீபாவளி தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. படம் ஐ. சிவசாந்தன்

புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டது!! ( படங்கள் இணைப்பு )

சில மாதங்களுக்கு முன்பு தீவக வலய பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றிருந்தன . இத்தொடரில் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதலிடத்தை பெற்றிருந்தனர் . ஆனாலும் ஆண்கள் அணியினர்…

யாழில் மழையால் சோபையிழந்த தீபாவளி!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் கடும் மழை பொழிந்தமையால் , தீபாவளி கொண்டாட்டங்கள் சோபையிழந்து காணப்பட்டது. பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இம்முறை மக்கள் புத்தாடைகள் வாங்குதல் , வெடிகள் வாங்குதல் என்பவற்றில் நாட்டம் இல்லாத நிலைமை…

பருத்தியடைப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய Jaffna Yarl Orient!! (படங்கள்)

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை லயன்ஸ் கழகம் Jaffna Yarl Orientஇனால் பருத்தியடைப்பில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. தலைவர் லயன் கணுஜன் MJF தலைமையில் இன்று இடம்பெற்ற இந்த…

மன்னார் மடு வை சேர்ந்த மாணவி அகில இலங்கை ரீதியில் சாதனை!! (படங்கள்)

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற Taekwondo போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று வட மாகாணத்திற்கும், மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் ஜெகதீஸ்வரன் ஜகி என்ற மாணவி. இலங்கை பாடசாலைகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் தற்போது…

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்த நாட்டை கட்டியொழுப்புவோம்!! (PHOTOS)

"நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்" எனும் தலைப்பிலான அரசாங்கத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்தது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய…

ஊரெழுவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது – 200 லீற்றர் கோடா,…

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பொக்கணைப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் , 200 லீற்றர் கோடா, 60லீற்றர் ஸ்பிரிட் மற்றும் கசிப்பு…

யாழில் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு!! (PHOTOS)

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து இன்றைய தினம் மாபெரும் தொழிற்சந்தை ஒன்றினை நடாத்தி வருகின்றனர். இந்த நிகழ்வானது யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை…

புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினால் பாடசாலைக்கு உதவி வழங்கல்!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கு புங்குடுதீவு உலக மையம் அமைப்பின் விளையாட்டுத்துறையான புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் ( Pungudutheevu United Sports Club ) ரூபாய் 22500 பெறுமதிமிக்க விளையாட்டு…

யாழ். பல்கலைக்கழகத் தொழில்நுட்ப பீடத்தின் ஆய்வு மாநாடு.!! (படங்கள்)

புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல் ( Shaping the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சர்வதேச ஆய்வு மாநாட்டுத் (JUICE - 2022) தொடரில், தொழில்நுட்ப பீடத்தினால்…

மாவிட்டபுரத்தில் பயணித்த வானில் திடீர் தீ.!! (PHOTOS)

மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் வான் ஒன்று தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. பயணித்துக் கொண்டிருந்த வான் திடீரென தீப்பற்றியது என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்றிரவு 9 மணியளவில் சாரதி மட்டும்…

போலியான முகவரியுடன் பொதி செய்யப்பட்ட கோதுமை மா வவுனியா வர்த்தக நிலையங்களில் விற்பனை!!…

போலியான முகவரியுடன் பொதி செய்யப்பட்ட கோதுமை மா வவுனியா வர்த்தக நிலையங்களில் விற்பனை: பாவனையாளர் அதிகார சபையிடம் முறைப்பாடு போலியான முகவரி மற்றும் நிலையான தொலைபேசி இலக்கமின்றி வவுனியா வர்த்தக நிலையங்களில் பொதி செய்யப்பட்ட கோதுமை மா…

வவுனியா ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 22 வது நினைவு தினம்…

வவுனியா ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 22 வது நினைவு தினம் அனுஸ்டிப்பு ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (19.10.202) 22 வருடங்கள் ஆகின்றன. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்…

கல்முனை சந்தான்கேணி பொது மைதானம் செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.!! (படங்கள்)

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளை ஏற்று இன்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ம்.றகீப் பொது மைதானத்தை செப்பனிடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக…

யாழில் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது! (PHOTOS)

யாழ்ப்பாணம் செல்வபுரம் பகுதியில் வீட்டின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் 15 லீட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

கல்வியங்காடு புதியசெம்மணி வீதியில் கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் பணம் திருட்டு!!…

கல்வியங்காடு புதியசெம்மணி வீதி பகுதி கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் ஒரு தொகை பணம் திருடப்பட்டுள்ளது, யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி பகுதியில் அமைந்துள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை…

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த மஹிந்த!! (PHOTOS)

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று(19) மாலை கொழும்பில் உள்ள திரையரங்கில் பார்த்தார். இதன் போது மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும்…

நிமலராஜன் 22ஆம் ஆண்டு நினைவேந்தல்!!! (படங்கள்)

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் , ஊடக அமையத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.…

பேராசிரியர் சி. பத்மநாதன் மூன்று ஆய்வு நூல்கள் வெளியீடு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் தகைசார், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்றைய தினம் புதன்கிழமை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்…

வவுனியாவில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடன் நீக்கு என கோரி கவனயீர்ப்பு போராட்டம்!! (PHOTOS)

தமிழர் சமூக ஐனநாயகக்கட்சியினரினால் பயங்கரவாத தடைச்சட்டத்தினன உடன் நீக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா பழைய பேரூந்து நிலைய முன்றலில் இன்று காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது தமிழர்…

வல்வெட்டித்துறையில் அதிகாலை வேளை வீடு புகுந்து முதியவர் மீது தாக்குதல் –…

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த இருவர், வீட்டில் இருந்த முதியவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் முதியவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில்…

நீர்வேலியில் இளைஞன் சடலமாக மீட்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் தங்கி நின்று மேசன் வேலையில் ஈடுபட்டு…