;
Athirady Tamil News

ஒன்பது பேருக்கு டொனால்ட் டிரம்ப் பொது மன்னிப்பு!

0

அமெரிக்காவில் முக்கிய சுற்றுச்சூழல் சட்டத்தை மீறியதற்காக தண்டிக்கப்பட்ட ஒன்பது பேருக்கு டொனால்ட் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

மேலும், தண்டனை பெற்ற குற்றவாளியும் முன்னாள் பரப்புரையாளருமான ஜாக் அப்ரமாஃபின் கூட்டாளி ஒருவருக்கும் அமெரிக்க அதிபர் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

முக்கிய சுற்றுச்சூழல் சட்டத்தை மீறியதற்காக தண்டிக்கப்பட்ட ஒன்பது பேருக்கு டொனால்ட் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

மேலும், தண்டனை பெற்ற குற்றவாளியும் முன்னாள் பரப்புரையாளருமான ஜாக் அப்ரமாஃபின் கூட்டாளி ஒருவருக்கும் அமெரிக்க அதிபர் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ், அந்த நபர்கள் தங்கள் காரைச் சரிசெய்ததற்காக துன்புறுத்தப்பட்டனர் என டிரம்ப் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.