;
Athirady Tamil News
Browsing

Gallery

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவையும் விரைவில் ஆரம்பிப்பதற்குரிய பேச்சு…

இலங்கை - இந்திய பயணிகள் கப்பல் சேவையும் விரைவில் ஆரம்பிப்பதற்குரிய பேச்சு வார்த்தைகள் இந்திய அரசுடன் இடம் பெற்று வருகின்றதாக துறைமுகங்கள் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம்…

அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கவில்லை – அரசியல் கைதிகளின் உறவினர்கள்!!

இருபத்தேழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக சிறையில் இருக்கின்ற எனது சகோதரனை விடுவிக்க வேண்டும் என அரசியல் கைதி விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் சகோதரி வாஹினி கோரிக்கை விடுத்ததுடன் சிறையில் அரசியல்கைதி என எவரும் இருக்க கூடாதென உருக்கமான…

நவாலியில் சூழகம் அமைப்பினால் மரநடுகை!! ( படங்கள் இணைப்பு )

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணம் மானிப்பாய் நவாலி மகாவித்தியாலயத்திலும் , அதன் முன்பாக அமைந்துள்ள அரசடி வீதியிலும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின்…

யாழ்ப்பாண லயன்ஸ் கழகமும் நல்லூர் வடக்கு சனசமூக நிலையமும் இணைந்து மரக்கன்று வழங்கல்!!…

யாழ்ப்பாண லயன்ஸ் கழகமும் நல்லூர் வடக்கு சனசமூக நிலையமும் இணைந்து ஜே/257 கிராமசேவகர் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டப் பயிர்கள்,மரக்கன்றுகள், இயற்கைப் பசளைகள் என்பவற்றை வழங்கிவைத்தது. இந்த நிகழ்வு…

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை 40 கிலோ கிராம் கஞ்சா…

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை 40 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து படகு ஒன்றில் குருநகர் கடற்கரை பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்பட்ட நிலையில், கடற்படையினரின் சோதனை நடவடிக்கையின் மூலம் கஞ்சா…

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் பேரணி!! (PHOTOS)

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ். போதனா வைத்திய சாலை முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் ஆரம்பித்த…

வவுனியாவில் முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு !! (PHOTOS)

வவுனியாவில் முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு நாட்டிலுள்ள அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒன்றினைத்து செயற்படுவதற்காக முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் எனும் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு வவுனியா நகரசபை…

வவுனியாவில் ஆபத்தான வீதியில் பயணிக்கும் கற்பவதிகள் வீதியை செப்பனிடுமாறு கோரிக்கை!!…

வவுனியா நொச்சிமோட்டை கிராம அலுவலர் பிரிவிற்கு சாந்தசோலை கிறேசர் வீதியில் அமைந்துள்ள தாய் சேய் நிலையத்திற்குச் செல்லும் பிரதான வீதி படுமோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. அந் நிலையத்திற்கு தற்போது செல்லும் கற்பவதிகள்…

குருநகர் யாக்கப்பர் தேவாலயத்தின் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆம்…

யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலயத்தில் காலை திருப்பலியின் நிறைவில் நினைவேந்தல் நிகழ்வுகள்…

அச்சுவேலி வைத்தியசாலை பற்சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு திறப்பு!! (PHOTOS)

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு, யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனால், இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் இயங்கி…

முகத்துவாரம் வெட்டப்பட்டதன் எதிரொலி-பாம்புகள் ஆமைகள் வெளியேறல்!! (PHOTOS)

முகத்துவாரம் வெட்டப்பட்டதன் எதிரொலி-பாம்புகள் ஆமைகள் வெளியேறல்- நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் வெள்ளம் தேங்கி வருவதுடன் ஆறுகளும் பெருக்கெடுத்துள்ளன. இதனால் தற்போது அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் – பங்குப் பரிவர்த்தனை இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை!!…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கும், கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று 12 ஆம் திகதி, சனிக் கிழமை காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அவை அறையில் இடம்பெற்றது.…

பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற தகைமையை பெற்ற ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு!! (படங்கள்)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இரண்டு வருட கற்கை நெறியை பூர்த்தி செய்து - பரீட்சை திணைக்களம் நடத்திய இறுதிப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் சித்தி பெற்று பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற தகைமையை பெற்ற ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று…

பரமேஸ்வராக்கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு!! (PHOTOS)

திருநெல்வேலி பரமேஸ்வராக்கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு நேற்று 11 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. பரமேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளை…

நல்லூர் சிவன் கோவில் இயமசம்ஹார உற்சவம்!! (PHOTOS)

நல்லூர் கமலாம்பிகா சமேத கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி கடைசி வெள்ளியை முன்னிட்டு இன்று(11.11.2022) மாலை இயமசம்ஹார உற்சவம் இடம்பெற்றது. மார்க்கண்டேயர் பொருட்டு இறைவன் மரணத்தின் அதிபதியான இயமனை சம்ஹரித்து பின் உயிர்ப்பித்தருளிய…

யாழில். வன்முறை கும்பலால் வீடொன்று தீக்கிரை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றினால் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டள்ளது. குறித்த வீட்டினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை உட்புகுந்த நால்வர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி…

பருத்தித்துறையில் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் தேடுதல்!! (படங்கள்)

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , பருத்தித்துறை பொலிஸாரினால் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் பாவனைகள் மற்றும்…

நாளைய உலகம் எங்கள் பொறுப்பு” போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாடகம்.!!…

கல்வி சமூகத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்ற போதைவஸ்துவினை குறைக்கும் விதமாக முதல்கட்டமாக கலைநிலா கலையகமும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

மிருசுவிலில் தாயும் 7 மாத குழந்தையும் கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்பு; கணவன் கைது!!…

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான…

வவுனியாவில் மூன்று நூல்களின் வெளியீடு!! (படங்கள்)

வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் திரு.இளையதம்பி தருமபாலன் தொகுத்த மூன்று நூல்கள் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் வெளியீடு செய்யப்படுகின்றன. தமிழருவி த.சிவகுமாரன்…

சர்வதேச கணக்கியல் நாள் நிகழ்வுகள்!! (படங்கள்)

சர்வதேச கணக்கியல் நாள் நிகழ்வுகள் இன்று நவம்பர் 10 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் நடைபெற்றது. இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (CA SriLanka) அனுசரணையுடன்…

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று காலை 9 மணியளவில் ஆய்வரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. எகெட்(…

சூழகம் அமைப்பினால் நவாலியில் உலருணவு பொருட்கள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு)

சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) போசகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் மானிப்பாய் நவாலி பகுதியில் வறுமையின்பிடியில் வாழ்கின்ற சில குடும்பங்களுக்கு ரூபாய்…

சீரற்ற காலநிலை தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!! (PHOTOS)

காலநிலை மாற்றத்தால், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை தொடர்பில் விசேட கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்தின் ஏற்பாட்டில் , மாவட்ட செயலரின் தலைமையில்…

வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் கால்நடைகள்! நடவடிக்கை இல்லை மக்கள் விசனம்!! (படங்கள்)

வவுனியா ஓமந்தை பிரதான ஏ9 கண்டி வீதியில் கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் பயணம் மேற்கொள்ளும் வாகனங்கள் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆபத்தான பயணத்தை எதிர்கொள்கின்றனர். இது குறித்து…

மத்தியஸ்த சபை ஆணைக் குழுவினால் “பிணக்குதற்பெட்டி” (Dispute Box)…

மத்தியஸ்த சபை ஆணைக் குழுவினால் பொதுமக்களால் தனிப்பட்ட ரீதியில் மத்தியஸ்த சபைக்கான பிணக்குகளை ஆற்றுப்படுத்துவதை மிகவும் முறையாகவும், துரிதமாகவும் மேற்கொள்வதற்கும் மத்தியஸ்த செயற்பாடுகளை மக்களிடையே பிரபல்யப்படுத்துவதற்குமான…

100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பம்!!…

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பமானது. இன்று(8) அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு கடற்கரை பகுதியிலுள்ள பிரதேச பூங்கா அருகில் வடக்கு -…

நுணாவிலில் விபத்து ; இருவர் படுகாயம்!!(PHOTOS)

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை குறித்த விபத்து…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மீகஹஜந்துர சிறிவிமல தேரரை சந்தித்து…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதி மீகஹஜந்துர சிறிவிமல தேரரை கடலட்டை பண்ணை விடயம் தொடர்பாக சந்தித்து கலந்துரையாடினர். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின்…

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பித்த தனியார் பயணிகள் போக்குவரத்து!!…

யாழ்.நகரப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந் அனைத்து உள்ளுர் மற்றும் வெளியூருக்கான தனியார் பயணிகள் போக்குவரத்து சேவைகள் இன்று காலை முதல்…

பரமேஸ்வராக்கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு! (படங்கள்)

திருநெல்வேலி பரமேஸ்வராக்கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. பரமேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்…

நீரிழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி!! (படங்கள்)

சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனியும் மருத்துவ முகாமும் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ் சத்திரத்துச்சந்தியில் ஆரம்பமான நீரிழிவு விழிப்புணர்வு நடைபவணியானது, யாழ் வைத்தியசாலை…

“உயிராயுதம் குறுங்காவியம்” நூல் வெளியீடு!! (படங்கள்)

கவிஞர் மு.சிங்கராயர் எழுதிய "உயிராயுதம் குறுங்காவியம்" எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத் தூதுக் கலையகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கிளிநொச்சி அன்னை இல்ல இயக்குனர் அருட்திரு செ.அன்புராசா தலைமையில்…

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் – பிரதம பௌத்த மதகுரு கோரிக்கை நிராகரிப்பு!!…

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டட பிரதம பௌத்த மதகுருவின் பிணை நிபந்தனை தளர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மீண்டும் குறித்த வழக்கானது…