;
Athirady Tamil News
Browsing

Gallery

யாழில் தேவாலயம் மீதான தாக்குதல் ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே! நாவாந்துறை…

யாழ் கோட்டையில் தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள…

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்! ஒருவர் கைது.!!…

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு இன்று அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு…

சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் சுயதொழில் ஊக்குவிப்பு!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த திரு .கருணாகரன் முரளிதரன் அவர்கள் தனது பிறந்த தினத்தினை இன்று ( 28 .11. 2021) கொண்டாடுகின்றார் . அதனை முன்னிட்டு சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன்…

வடக்கில் வெடித்து சிதறும் எரிவாயு அடுப்புக்கள் – யாழிலும் , கிளிநொச்சியிலும்…

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது , எரிவாயு அடுப்புக்களும் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவம் நேற்றைய தினம் அம்பாறை சாய்ந்த மருது…

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பில், உயரிய சபையே தீர்மானிக்கும் – மாநகர முதல்வர்!!…

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 200 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளில் ஒன்றான நாவலர் கலாசார மண்டபத்தை புனரமைத்தலும் நாவலர் பெருமானின் பணிகளை முன்னெடுத்தலும் என்ற…

தீருவில் திடலில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிக்கு மத்தியிலும் மாவீரர் நாள்…

வல்வெட்டித்துறை தீருவில் திடலில் இன்று மாலை 6.05 மணியளவில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிக்கு மத்தியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் திட்டமிட்டபடி இடம்பெற்றது. பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார்…

வவுனியாவில் மாவீரர் நாளை முன்னிட்டு ஆலயங்களிலும் வீடுகளிலும் அஞ்சலி!! (படங்கள்)

மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்கச் செய்யப்பட்டதுடன் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை…

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் ராணுவத்தினரிடையே முறுகல் நிலை!! (படங்கள்)

சாட்டி மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சாட்டி துயிலுமில்ல பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுகாஷ் தலைமையிலான அணியினர் மாவீரர் நாளிற்கு தீபம் ஏற்றுவதற்கு…

வவுனியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி!! (படங்கள்)

வவுனியா - நொச்சிமோட்டை துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காகப் பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த முதியவர் தனது வீட்டிலிருந்து இன்று (27) காலை5 மணியளவில் மரவள்ளிக் கிழங்குகளைப் பறிப்பதற்காக…

சுகாதார விதிமுறைகளை மீறி யாழில் போராட்டம் – வேடிக்கை பார்த்த பொலிஸார்!! (படங்கள்)

கொரோனா விதிமுறைகளை மீறி, சிறுவர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வந்த நபரொருவர் "புலிகள் கொலைகாரர்கள்" என யாழ்.நகர் பகுதியில் சிறிய போராட்டத்தை நடாத்தி இருந்தார். யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை காலை தேசிய…

வவுனியாவில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குருபூஜை தினமும் விழாவும்!! (படங்கள்)

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குருபூஜை தினத்தினை இந்து சமய காலாசார அலுவல்கள் திணைக்களமும் வவுனியா குட்சைட் வீதி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானமும் இணைந்து நடாத்திருந்தனர். குறித்த நிகழ்வு ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான மண்படத்தில் இன்று (27.11)…

வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை…

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும்…

யாழ்ப்பாண மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் தொடர்பான குழுக்கூட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் தொடர்பான குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (26.11.2021) காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்…

கடலில் மிதந்துவந்த 28 கிலோ மஞ்சள் மூடை அனலைதீவில் மீட்பு!! (படங்கள்)

கடலில் மிதந்து வந்த 28 கிலோ எடையுடைய மஞ்சள் மூடை ஒன்று இன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அனலைதீவு கடலில் சந்தேகத்திற்கு இடமான மூடை ஒன்று இன்று (26) காலை 5.30 மணியளவில் மிதந்து வந்துள்ளது.…

டெய்லர் கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொருட்கள் வழங்கல்..…

டெய்லர் கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொருட்க்கள் வழங்கல்.. (படங்கள்) முன்னாள் புளொட் ஆதரவாளரான டெய்லர் கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கினார் லண்டன் புளொட் உறுப்பினர்..…

யாழ்.பல்கலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்ட்டாட்டம்! (படங்கள்)

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் இன்றைய…

வவுனியாவில் தொடர் மழை காரணமாக 182 பேர் பாதிப்பு. 4 வீடுகள் சேதம்!! (படங்கள்)

வவுனியாவில் தொடர் மழை காரணமாக 50 குடும்பங்களை சேர்ந்த 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள…

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் 5 ஆவது இலக்கிய விழா!! (படங்கள்)

மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய மண்முனைப்பற்று பிரதேச இலக்கிய விழா இன்று 25.11.2021 வியாழக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் ஆரையம்பதி…

“மாவீரர் தினம்” பெயர் மாற்றம் குறித்து, கனடிய “இனமான” தமிழ் சமூகம்…

"மாவீரர் தினம்" பெயர் மாற்றம் குறித்து, கனடிய "இனமான" தமிழ் சமூகம் விடுத்திருக்கும் கண்டன அறிக்கை.. "சிங்களத்தின் வேலைத்திட்டத்தை கனகச்சிதமாக முன்னெடுக்கும் கனடிய தமிழ் அமைப்பு" எனும் தலைப்பில் `கனடிய "இனமான" தமிழ் சமூகம்` எனும் பெயரில்…

பெண்களுக்கெதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம்!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், யாழ்.சமூக செயற்பாட்டு மையமும் இணைந்து UNHCR இன் நிதி அனுசரணையுடன் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் " பெண்களுக்கெதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம்" எனும் தொனிப்பொருளில்…

மாவீரர்களுக்கு யாழ்.பல்கலை மாணவர்கள் முழந்தாளிட்டு அஞ்சலி!! (படங்கள்)

இராணுவ கெடுபிடிகள் , கண்காணிப்புக்களை மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையில் , பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு…

யாழ். மாவட்ட அரச அதிபருடன் ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிகள் சந்திப்பு!! (படங்கள்)

ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்திற்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அப்தூர் ராகிம் சிட்டுஹி மற்றும் அவரின் அதிகாரிகளும் யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனை சந்தித்துள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து, மரியாதை…

கொடிகாமம் சந்தியில் விபத்து; வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் பொதுச் சந்தை கட்டடத்துடன்…

யாழ். தென்மராட்சி - கொடிகாமம் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதி கடவை ஒளிச் சமிக்ஞை நிறைவுறும் நேரத்தில் சந்தியை கடக்க முயன்று வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் சந்தைக் கட்டத்துடன் மோதி…

மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, சுவிஸ் “புளொட்” தோழரால் யாழில் வழங்கப்பட்ட மற்றுமோர்…

மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, சுவிஸ் “புளொட்” தோழரால் யாழில் வழங்கப்பட்ட மற்றுமோர் வாழ்வாதார உதவி.. (படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவுதினமன்று…

செட்டிகுளத்தில் மழை காரணமாக 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிப்பு!! (படங்கள்)

செட்டிகுளத்தின் நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவில் மழை காரணமாக வெள்ள நீர் கிராமத்திற்குள் புகுந்தமையால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் பெய்து வரும் கடும்…

பாவற்குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு: தாழ் நிலப்பகுதியில் உள்ள மக்களை அவதானமாக…

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்பாசன திணைக்கள பொறியிலாளர் கு.இமாசலன் தெரிவித்துள்ளார்.…

ஸ்ரான்லி வீதி புனரமைப்பு தொடர்பாக மாநகர முதல்வர் தலைமையில் மாநகர சபையில் கூட்டம்!!…

ஸ்ரான்லி வீதி புனரமைப்பு தொடர்பாக மாநகர முதல்வர் தலைமையில் மாநகர சபையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், யாழ். மாநகர சபையின் ஆணையாளர், பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை,…

சுவிஸ் நாட்டில் இருப்பவர் வழங்கிய பணத்துக்காக தாக்குதல்!! (படங்கள்)

அயல்வீட்டில் வசிப்பவருடன் இருந்த முரண்பாடு காரணமாக சுவிஸ் நாட்டில் இருப்பவர் வழங்கிய பணத்துக்காக தாக்குதல் மேற்கொண்ட இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி உடுவில் அம்பலவாணர் வீதியில்…

வவுனியாவில் குளத்தின் மூழ்கி மரணமடைந்த 4 வயது சிறுவனுக்கு கோவிட் தொற்று உறுதி!! (படங்கள்)

வவுனியா, பாவற்குளத்தில் தாயுடன் நீராடச் சென்ற நிலையில் மரணமடைந்த சிறுவனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாஇ சூடுவெந்தபுலவு பகுதியில் தனது தாயுடன் பாவற்குளத்திற்கு நீராடச்…

படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு முல்லை. கூழாமுறிப்பு மாணவர்கள் அஞ்சலி! (படங்கள்)

கிண்ணியா படகு விபத்து உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு முல்லைத்தீவு கூழாமுறிப்பு அ.த.க பாடசாலை மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் நேற்றைய தினம் நான்கு மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேர்…

வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பு!! (படங்கள்)

வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பு வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வைத்தியசேவை தவிர்ந்த, தாதியர் உள்ளிட்ட 15…

வவுனியாவில் கடும் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என…

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உழுந்து விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு!!…

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உழுந்து விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை திட்டத்திற்கமைய, பின்தங்கிய கிராமிய…

வவுனியாவில் குடிநீர் தேவைக்காக குளாய் கிணறு அன்பளிப்பு!! (படங்கள்)

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக புலம்பெயர் நிதிப் பங்களிப்பில் குளாய் கிணறு அமைக்கப்பட்டு இன்று (23) கையளிக்கப்பட்டது. செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காந்திநகர் கிராம மக்களின்…