;
Athirady Tamil News
Browsing

Gallery

வன பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களை கடந்த அரசாங்கமே அகற்றியது.!! (படங்கள்)

கொஸ்கெலே வன பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களை கடந்த அரசாங்கமே அகற்றியது. அத்துடன் கடந்த அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்பட்ட அரச அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன்…

வவுனியா – மன்னர் வீதியில் தனியார் பேரூந்து மற்றும் கார் சாரதிகள் வீதியை மறித்து…

வவுனியா - மன்னர் வீதியில் தனியார் பேரூந்து மற்றும் கார் சாரதிகள் வீதியை மறித்து முரண்பாடு: 30 நிமிடங்கள் பாதிப்படைந்த போக்குவரத்து வவுனியா, மன்னார் வீதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றும் கார் ஒன்றும் வீதியை மறித்து முரண்பட்டமையால் அவ்…

நாவலனின் நிதியுதவியில் சரவணை-நாரந்தனையில் பாரிய சிரமதான செயற்பாடு ( படங்கள் இணைப்பு)

வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீடு மூலமாக வீதி அபிவிருத்தி திணைக்களம் ( RDD ) ஊடாக 2 . 7 கீலோமீற்றர் நீளமான சரவணை - நாரந்தனை வீதியானது இரண்டு கோடி ரூபாய் முப்பத்திரண்டு லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படுகின்றது .…

“மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளம்” – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்!! (படங்கள்)

ஆரியகுளம் என்ற பெயர் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்த ஆரியச்சக்கரவரத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்திக் காட்டும் ஒரு மரபுரிமைச் சின்னம் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இதை மறுதலித்துக் கூறுவதற்கு வேறு எந்த ஆதாரங்களும் காணப்படவில்லை என பேராசிரியர்…

வவுனியாவிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பு!! (படங்கள்)

வவுனியா, வேரகம அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடொன்றில் நேற்று எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த வீட்டில் இருந்த பெண் சமையல் செய்து விட்டு எரிவாயு அடுப்பினை நிறுத்தி…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேருக்கு மாதாந்தம் ஐயாயிரம்!! (படங்கள்)

எம். எம் பவுண்டேசன் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேருக்கு மாதாந்தம் ஐயாயிரம்! யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயிலும் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு எம். எம் பவுண்டேசன்…

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் தற்போது 380 நபர்கள் பாதிப்பு!! (படங்கள்)

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 121 குடும்பங்களை சேர்ந்த 380 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். அத்தோடு சிரற்ற காலநிலையால் 7…

சூழகம் அமைப்பின் முயற்சியில் புங்குடுதீவு பிரதான வீதி புனரமைப்பு ( படங்கள் இணைப்பு )

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்பட்ட புங்குடுதீவு பிரதான வீதி றோமாஸ் ஸ்ரோர்ஸ் சந்தி சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் இடைவிடாத முயற்சியில் ரூபாய் இருபது லட்சம் செலவில்…

வவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் ஊர்வலமும்!! (படங்கள்)

வவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் ஊர்வலமும் மாவட்ட பாலியல் நோய் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் பாலியல் நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி கே.சந்திரகுமார் தலைமையில் இன்று இடம்பெற்றது…

நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய சுகாதார வழிமுறைகள்!!

வீட்டை விட்டு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் திருமண நிகழ்வுகள், இறுதிச் சடங்குகள் சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் அறிவித்துள்ளார். இந்தப் புதிய நடைமுறைகள் நாளை டிசெம்பர் முதலாம் திகதி தொடக்கம் வரும் டிசெம்பர் 15ஆம்…

வவுனியாவில் 200 அடி உயரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது!! (படங்கள்)

வவுனியாவில் 200 அடி உயர தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி போராட்டம் மேற்கொண்டிருந்த இளைஞரை (கணவன்) நேற்று (29.11) வவுனியா பொலிஸாரினால் கைது செய்துள்ளனர். வவுனியா தேக்கவத்தைப்…

அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களது “திவச” சிரார்த்த தினம் தாயக கிராமத்தில்…

அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களது "திவச" சிரார்த்த தினம் தாயக கிராமத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.. (படங்கள்) ############################ புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்டவரும் கொழும்பு மருதானையில் பெரும் வர்த்தகரும், இறுதிக் காலத்தில்…

யாழ் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் யாழ் இந்தியத் துணைத்தூதருடன் சந்திப்பு! (படங்கள்,…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவரை யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு…

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக…

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்…

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் நடைபெற்றது!! (படங்கள்)

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி…

ஊர்காவற்துறை பாதையில் பயணிப்போருக்கு பாதுகாப்பு அங்கிகள்!! (படங்கள்)

யாழ். காரைநகர் - ஊர்காவற்துறைக்கு இடையில் நடைபெறும் பாதை சேவையில் பயணிப்போருக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பாதுகாப்பு அங்கிகளை வழங்கியுள்ளனர். காரைநகர் - ஊர்காவற்துறைக்கு இடையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இலவசமாக…

ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது!! (படங்கள்)

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் பெண் உட்பட மூவர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் தியோட்டர் வீதிக்கு அருகில் வைத்து…

மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாதகல் குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு - 150 , பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்கு…

6 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை!! (படங்கள்)

தனிநபர் ஒருவரின் தானியங்கி பணக் கொடுக்கல் வாங்கல் அட்டையை எடுத்து சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் தேடுகின்றனர். அவர்கள் இருவரது ஒளிப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்…

ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சியூபர்ட் யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை…

இன்றைய தினம் யாழ் மாநகரசபைக்கு விஐயம் செய்த ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சியூபர்ட் யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்தார். இச் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக நடைபெற்றதாகவும், தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சமஷ்டி…

புங்குடுதீவு ஊரதீவில், சுவிஸ் சீலனின் பங்களிப்பில் மேலுமொரு உதவிகள் வழங்கல்.. (படங்கள்)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” ஏற்பாட்டில், புங்குடுதீவு ஊரதீவில், சுவிஸ் சீலனின் பங்களிப்பில் மேலுமொரு உதவிகள் வழங்கல்.. (படங்கள்) ############################# சுவிஸில் வதியும் புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்தவரும், சுவிஸில் பெர்னில்…

கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலையை கௌரவிக்கும் விஷேட நிகழ்வு !! (படங்கள்)

தேசிய மட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைகளில் முதலாம் இடத்தினைப் பெற்ற கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலையை கௌரவிக்கும் விஷேட நிகழ்வு இன்று பாடசாலையில் இடம்பெற்றது. தேசிய மட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான பாடசாலைகளில்…

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!! (படங்கள்)

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக இன்று (29.11.2021) மதியம் 12.30 மணி தொடக்கம் 12.50 மணி வரை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு…

வவுனியாவில் முன்னாள் அரசியல் கைதி கொழும்பு பயங்கரவாத விசாரணைக்கு அழைப்பு!!

வவுனியாவில் முன்னாள் அரசியல் கைதி கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (ரிஐடி) அழைக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் குறித்த அரசியல் கைதியின் வீட்டிற்கு சென்று இன்று (29.11) வழங்கப்பட்டுள்ளது.…

யாழில் தேவாலயம் மீதான தாக்குதல் ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே! நாவாந்துறை…

யாழ் கோட்டையில் தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள…

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்! ஒருவர் கைது.!!…

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு இன்று அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு…

சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் சுயதொழில் ஊக்குவிப்பு!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த திரு .கருணாகரன் முரளிதரன் அவர்கள் தனது பிறந்த தினத்தினை இன்று ( 28 .11. 2021) கொண்டாடுகின்றார் . அதனை முன்னிட்டு சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன்…

வடக்கில் வெடித்து சிதறும் எரிவாயு அடுப்புக்கள் – யாழிலும் , கிளிநொச்சியிலும்…

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது , எரிவாயு அடுப்புக்களும் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவம் நேற்றைய தினம் அம்பாறை சாய்ந்த மருது…

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பில், உயரிய சபையே தீர்மானிக்கும் – மாநகர முதல்வர்!!…

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 200 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளில் ஒன்றான நாவலர் கலாசார மண்டபத்தை புனரமைத்தலும் நாவலர் பெருமானின் பணிகளை முன்னெடுத்தலும் என்ற…

தீருவில் திடலில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிக்கு மத்தியிலும் மாவீரர் நாள்…

வல்வெட்டித்துறை தீருவில் திடலில் இன்று மாலை 6.05 மணியளவில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிக்கு மத்தியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் திட்டமிட்டபடி இடம்பெற்றது. பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார்…

வவுனியாவில் மாவீரர் நாளை முன்னிட்டு ஆலயங்களிலும் வீடுகளிலும் அஞ்சலி!! (படங்கள்)

மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்கச் செய்யப்பட்டதுடன் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை…

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் ராணுவத்தினரிடையே முறுகல் நிலை!! (படங்கள்)

சாட்டி மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சாட்டி துயிலுமில்ல பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுகாஷ் தலைமையிலான அணியினர் மாவீரர் நாளிற்கு தீபம் ஏற்றுவதற்கு…

வவுனியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி!! (படங்கள்)

வவுனியா - நொச்சிமோட்டை துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காகப் பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த முதியவர் தனது வீட்டிலிருந்து இன்று (27) காலை5 மணியளவில் மரவள்ளிக் கிழங்குகளைப் பறிப்பதற்காக…

சுகாதார விதிமுறைகளை மீறி யாழில் போராட்டம் – வேடிக்கை பார்த்த பொலிஸார்!! (படங்கள்)

கொரோனா விதிமுறைகளை மீறி, சிறுவர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வந்த நபரொருவர் "புலிகள் கொலைகாரர்கள்" என யாழ்.நகர் பகுதியில் சிறிய போராட்டத்தை நடாத்தி இருந்தார். யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை காலை தேசிய…