;
Athirady Tamil News
Browsing

Gallery

நல்லூர் கந்தசஷ்டி உற்சவம் 6ம் நாள்(காலை)!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 6ம் நாள் உற்சவம் இன்று(10.11.2021) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழு வெற்றி பெற்றது.!! (படங்கள்)

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழு வெற்றி பெற்றது. காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இதய நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. இன்றைய தினம் காரைநகர்…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 5ம் நாள் உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 5ம் நாள் உற்சவம் நேற்று (09.11.2021) மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

சுகாதார விதிமுறைகளுடன் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூர சம்ஹார நிகழ்வு!!…

இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் ஐந்தாம் நாளான இன்று (09.11) வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. மும்மலப் பிடியிலிருந்து விடுதலை…

வவுனியா வைத்தியசாலையில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம்!! (படங்கள்)

வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நான்கு பிரிவினர் சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளாவிய ரீதியில் பல்வேறு…

வவுனியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தா.சிவசிதம்பரம் அவர்களின் 29ம் ஆண்டு நினைவு…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்று (09.11) காலை 9.30 மணியளவில் வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் விழாக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 4ம் நாள் உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 4ம் நாள் உற்சவம் இன்று(08.11.2021) மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

தீவகத்தில் மூன்று இடங்களில் இன்று இடம்பெறவிருந்த காணி அளவிடும் நடவடிக்கை முறியடிப்பு!…

யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று இடங்களில் இன்று இடம்பெறவிருந்த காணி அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் அல்லைப்பிட்டி ஜெ 10 சேவகர் பிரில் 7 பரப்பு…

கணனி ஆய்வு கூடம் திறந்து வைப்பு!! (படங்கள்)

வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் கணனி ஆய்வு கூடம் யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களால் திறந்து வைக்கப்ட்டது. யாழ் மாவட்டத்தில் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் யாழ்…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 4ம் நாள் உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 4ம் நாள் உற்சவம் இன்று(08.11.2021) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இந்து சமய ஆன்மீக வாழ்வியல் நூல் வெளியீடு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற நூலக சேவையாளர் செல்வரட்ணம் பத்மநாதன் எழுதிய "இந்து சமய ஆன்மீக வாழ்வியல்" என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று (08) திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

தீவகத்தில் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தம்! (படங்கள்)

மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (08) முன்னெடுக்கப்படவிருந்த கடற்படையினருக்கான காணி சுவீகரிப்புக்கான காணி அளவீடு செய்யும் பணி , பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காணி சுவிகரிப்புக்கு வருகை தந்த நில…

மக்கள் விடுதலை முன்ணணயின் “ஊரிலிருந்து தொடங்குவோம்”வேலை திட்டம் யாழில் ஆரம்பம்!! (படங்கள்)

மக்கள் விடுதலை முன்ணணியின் “ஊரிலிருந்து தொடங்குவோம்” என்ற தொனிப்பொருளிலான மக்களுடானான உரையாடலும் துண்டுபிரசுர விநியோகமும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த நிகழ்வில்…

ஓமந்தை ஈயத் தொழிற்சாலையில் தொழிலாளி ஒருவர் மரணம்!! (படங்கள்)

ஓமந்தை ஈயத் தொழிற்சாலையில் ஈயம் உருக்கும் ஆலையில் காணப்பட்ட உருக்கு கல் இடிந்து விழுந்தமையால் தொழிலாளி ஒருவர் மரணம் வவுனியா, ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள ஈயத்தொழிற்சாலையில் ஈயம் உருக்கும் ஆலையில் காணப்பட்ட உருக்கு கல் இடிந்து விழுந்ததில்…

யாழ்.மாநகர சபை வடிகாலுக்குள் வந்து சேர்ந்த பிளாஸ்ரிக் போத்தல்கள் அகற்றும் செயற்பாடு!!…

எதிர்வரும் நாட்களில் கடும் மழை காரணமாக ஏற்படும் வெள்ளப்பெருக்கினைக் குறைக்கும் முகமாக கடந்த கடும் மழை காரணமாக பிரதான வெள்ள வடிகாலுக்குள் வந்து சேர்ந்த பிளாஸ்ரிக் போத்தல்கள், தடிகள் மற்றும் பிரதான வெள்ள வடிகாலினுடான சீராக வெள்ளநீர்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 3ம் நாள்(காலை) (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 3ம் நாள் உற்சவம் இன்று(07.11.2021) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 2ம் நாள்(மாலை) !! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 2ம் நாள் உற்சவம் இன்று(06.11.2021) மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” கிளை வைத்தியசாலை…

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் "சுகம் பேணும் நிலையம்" வட்டுக்கோட்டை ஆத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், இன்று சனிக்கிழமை (06) மாலை திறந்து வைக்கப்பட்டது. மூளாய் - கூட்டுறவு வைத்தியசாலை சங்கத்தின் தலைவர் மா.ஞானேஸ்வரன் அவர்கள்…

புங்குடுதீவில் காணி சுவீகரிப்பு!! (படங்கள்)

யாழ் புங்குடுதீவில் எதிர்வரும் திங்களன்று (08.11. 2021) புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளன . அதேபோன்று எதிர்வரும் 09 - 11- 2021 அன்று புங்குடுதீவு பத்தாம்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 2ம் நாள்(காலை)!! (படங்கள்))

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 2ம் நாள் உற்சவம் இன்று(06.11.2021) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

நல்லூரில் உள்ள ராஜதானி காலத்து தொன்மங்களை பாதுகாக்க நடவடிக்கை.!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தின் தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரிமனை, சங்கிலியன் சிலை, யமுனா ஏரி உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம் இன்று(05.11.2021) மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

வவுனியா நகரில் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினை சார்ந்த வவுனியா தனியார் மற்றும் அரச வங்கி ஊழியர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியா ஏ9 வீதி புட்சிட்டிக்கு முன்பாக இன்று (05.11.2021) மதிய முன்னெடுக்கப்பட்டது. அரச வங்கிகளின் கூட்டு…

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 1ம் நாள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம் இன்று(05.11.2021) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

யாழ். விருது வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரகுழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 29 வது இதழ் வெளியீடும்,சமய சமூகப் பணியாற்றும் ஒருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்று…

கொழும்பிலிருந்து யாழுக்கு கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள் மீட்பு – இருவர் கைது!!…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , அவர்களின் இரு சொகுசு கார்களையும் கைப்பற்றியுள்ளனர். கொழும்பில் இருந்து பெருமளவான போதை மாத்திரைகள் யாழ்ப்பாணத்திற்கு காரில்…

புங்குடுதீவு பாடசாலைகளில் சூழகத்தின் செயற்பாடுகள் ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு கணேச மகா வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம்) செயலாளரும், வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் பாடசாலையின் கிணறு சுத்தம் செய்யப்பட்டது .…

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் போராட்டம்!!! (படங்கள்)

வவுனியா கோவில்புதுக்குளம் இந்து கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் க.கனேந்திரன் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

வவுனியாவில் கொரோனா அச்சத்திலும் தீபாவளிக்கு தயாராகும் மக்கள்!! (படங்கள்)

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும் இப்பண்டிகை இலங்கை உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு…

யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலக தபால் ஊழியர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலக தபால் ஊழியர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை நடை பவனியாக சென்று மகஜர் கையளித்தனர். யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள்…

6 மாதங்களின் பின் வவுனியாவை வந்தடைந்தது யாழ்தேவி புகையிரதம்!! (படங்கள்)

கொழும்பு - காங்கேசன்துறை யாழ் தேவி புகையிரதம் 6 மாதங்களின் பின் இன்று (03.11) வவுனியா புகையிரத நிலையத்தை வந்தடைந்தது. நாட்டில் கோவிட் பரம்பல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன்போது…

நல்லூர் பிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்படும் பாரிய வெள்ள வாய்க்கால் பணி!! (படங்கள்)

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கோண்டாவில் பிரதேசத்தில் ஞானவீரா சனசமூக நிலையத்திற்கு முன்பாக நல்லூர் பிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்படும் பாரிய வெள்ள வாய்க்கால் பணிகளை நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் மற்றும் யாழ் மாநகர…

வவுனியாவிலுள்ள மருந்தகங்கள் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியாவிலுள்ள மருந்தகங்கள் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை : வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் வவுனியா மாவட்டத்திலுள்ள மருந்தகங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரித்த நிலையில் சுகாதார…

யாழ். வேம்படி பகுதியில் விபத்து!! (படங்கள்)

யாழ் வேம்படி வீதி 1ம் குறுக்குத் தெரு பகுதியில் தனியார் பேருந்தும், விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ் விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த சிலர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா…