;
Athirady Tamil News
Browsing

Gallery

மாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று தள்ளுபடி!!…

மாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஊர்காவற்றுறை பொலிசார் 5 நபர்களுக்கு எதிராகவும் நெடுந்தீவு பொலிசார் ஒருவருக்கு எதிராகவும்…

வவுனியா நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!…

வவுனியா, நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றும், முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம் பகுதியில் இருந்து நெளுக்குளம் நோக்கி…

யாழ். வேலணையில் சகதிக்குள் சிக்கியுள்ள மாணவர்கள் – விபத்துக்களும் அதிகரிப்பு!!…

யாழ்ப்பாணம் சரவணை பகுதியில் வீதி சகதியாக காணப்படுவதனால் விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சரவணை - ஊர்காவற்துறை வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் வேளையில், புனரமைப்பு பணிக்காக வீதியில் போடப்பட்ட மண் , மழை காரணமாக சகதியாக…

மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, “புளொட்” தோழரால் யாழில் வழங்கப்பட்ட வாழ்வாதார…

மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, "புளொட்" தோழரால் யாழில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.. (படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவுதினமன்று புலம்பெயர் புளொட்…

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் சிறப்பாக இடம்பெற்ற மணவாளக் கோல…

வவுனியா, குட்செட்வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் மணவாளக் கோல சங்காபிசேகம் சிறப்பாக இன்று (21.11) இடம்பெற்றது. வவுனியா, குட்செட் வீதியில் எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கருமாரி அம்மனின் கும்பாவிசேக தினத்தை…

நிரோஷை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு!! (படங்கள்)

நீதிமன்ற வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷை நாளை திங்கட்கிழமை (22.11.2021) காலை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் கட்டளை அச்சுவேலி பொலிசாரினால் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினம்…

மத்திய வங்கி ஆளுநர் யாழுக்கு விஜயம் – இன்று கள கண்காணிப்பு – நாளை…

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று(20) யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இலங்கை மத்திய வங்கியின் சௌபாக்கியா கடன் திட்டத்தின் கீழ் பயனடைந்த அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வசாவிளான்…

கிளாலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வாள் வெட்டுக்கும்பல்!! (படங்கள்)

கிளாலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வாள் வெட்டுக்கும்பலை குடும்பஸ்தர் தனித்து நின்று , வீட்டில் இருந்த கத்தி மற்றும் மிளகாய்த்தூள் துணையுடன் விரட்டி அடித்துள்ளார். கிளாலி பகுதியில் இன்றைய தினம் அதிகாலை இடம்பெற்ற குறித்த…

புங்குடுதீவு ஊரதீவில் குளக்கட்டு புனரமைப்பு ( படங்கள் இணைப்பு )

சூழலியல் மேம்பாடு அமைவனம் ( சூழகம் ) ஒருங்கிணைப்பாளர் திரு .நவரத்தினம் சிவானந்தன் அவர்களின் ரூபாய் 30000 நிதியுதவி மூலம் புங்குடுதீவு ஊரதீவு மின்னியன் ஓடை குளத்தின் அணைக்கட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது . சூழகம் அமைப்பின் நிர்வாக குழு…

யாழ்.உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல்!! (படங்கள்)

யாழ்.உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. நேற்றைய தினம் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் மோட்டார்…

கள்ள வாக்கு சிறிதரனே கல்வியைப் பற்றி பேசாதே எனக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்:…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களுக்கு எதிராக 'கள்ளவாக்கு சிறிதரனே கல்வியைப் பற்றி பேசாதே' எனக் கோசம் எழுப்பியவாறு வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பாராளுமன்றத்தில் வன்னி மாவட்ட…

உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு!! (படங்கள்)

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ…

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று நல்லூரில்…

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மலர் செடிகள் மரக்கன்றுகள் காட்சிப்படுத்தலும் விற்பனையும்…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக் கார்த்திகை – சொர்க்கப் பாவனை உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக் கார்த்திகை - சொர்க்கப் பாவனை உற்சவம் இன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளில் வள்ளி,…

ஆனைக்கோட்டை – உயரப்புலத்தில் உள்ள கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் ஒன்று…

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை – உயரப்புலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரது சடலம் இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் கடந்த சில…

யாழ். குடாநாட்டில் இன்று (18.11.2021) திருக்கார்த்திகை விளக்கீடு!! (படங்கள்)

யாழ். குடாநாட்டில் இன்று (18.11.2021) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர். படங்கள் - ஐ.சிவசாந்தன்…

நீதிமன்ற தடை உத்தரவுடன் வீடு வீடாக திரியும் வவுனியா பொலிசார்!! (படங்கள்)

மாவீரர் வாரத்தினை நினைவு கூருவதற்கு பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைய வவுனியா நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக் கட்டளையைக் உரியவர்களுக்கு வழங்குவதற்காக சரியான முகவரிகள் இன்றி வவுனியா பொலிசார் வீடு வீடாக சென்று…

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் விபத்து: 6 பேர் படுகாயம்!!…

பதிவு திருமணத்திற்காக வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா - கொழும்பு வீதியில் உள்ள கல்கமுக பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் ஹயஸ்…

கடும் மழை காரணமாக மாங்குளம் உதயசூரியன் கிராம மக்கள் பாதிப்பு: வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர்…

மாங்குளம் பகுதியில் இன்று (17.11) மதியம் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக உதயசூரியன் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன், பல வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதானால் வெள்ள நீரானது தாழ் நிலப்…

சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடக அறிக்கை!! (படங்கள்)

திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்துவது தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுடான சந்திப்பு ஒன்று தமிழ்த்தேசிய மக்கள்…

ஹாட்லியின் மைந்தர்களது 22ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு!! (படங்கள்)

ஹாட்லியின் மைந்தர்களது 22 ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி…

வவுனியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு – விறகுக்கு மாறும் மக்கள்!!…

வவுனியாவில் பொதுமக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்காக வெற்று சிலிண்டர்களுடன் அலைந்து திரிவதையும், வவுனியாவில் விறகு கொள்வனவு செய்வதில் மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருவதனால் விறகு வியாபாரிகள் விறகு விற்பனையில் அதிகமாக…

மாதகலில் மக்களின் எதிர்ப்பால் காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!! (படங்கள்)

யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. மாதகல் ஜே 150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள…

வவுனியா நகரில் சுகாதார பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு : பலர்…

நாட்டில் மீண்டும் கோவிட் - 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா நகரில் இன்று (16.11.2021) காலை 10.00 மணி தொடக்கம் 12.30 மணி வரை திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.…

அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்!! (படங்கள்)

யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு இன்று காலை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியது. தமிழத் துறையின் தலைவர் பேராசிரியர் ம. இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு…

யாழில் எரிபொருள் கொள்வனவுக்கு மக்கள் முண்டியடிப்பு!! (படங்கள்)

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் கொள்வனவு செய்ய முண்டி யடிக்கின்றனர் .சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற…

சமூக விரோத கும்பல் வீடுகளுக்கும் சொத்துகளுக்கும் சேதம் !! (படங்கள்)

யாழ்ப்பாணம், அரசடி மற்றும் பழம் வீதியில் நேற்றிரவு சமூக விரோத கும்பல் வீடுகளுக்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளதுடன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு…

பணி நயப்பு மணிவிழா!! (படங்கள்)

யாழ். மாவட்டத்தின் ஓய்வுநிலை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனின் பணி நயப்பும் மணிவிழா மலர் வெளியீடும் அளவெட்டி மகாஜன சபை மண்டபத்தில் நேற்று(14) நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி. ஸ்ரீ சற்குணராஜா, வடமாகாண கல்வி…

தமிழர்களின் திருநாளை ஒரு மதத்தவர்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? கலாநிதி ஆறு.…

தமிழர்களின் திருநாளை ஒரு மதத்தவர்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்று தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி, செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஓய்வுநிலை மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனின்…

வவுனியா பண்டாரிக்குளத்தில் இரானுவ வாகனம் பொது மக்களினால் முற்றுகை!! (படங்கள்)

இரானுவத்தினர் பொதுமகன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து இரானுவ வாகனம் வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (12.11.2021) இரவு 7.30 மணியளவில் பொதுமக்களினால் முற்றுகையிடப்பட்டது. வவுனியா புகையிரத வீதியூடாக…

புற்றுநோய் இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு !! (படங்கள்)

புற்றுநோய் இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (12.11.2021) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.…

கடற்தொழில் அமைச்சரால் புங்குடுதீவில் சிங்களவருக்கு கடலட்டை பண்ணை அனுமதி!! ( படங்கள்…

புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் கடற்தொழில் அமைச்சினால் சிங்கள நபரொருவருக்கு முப்பது ஏக்கரில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது . எதிர்காலத்தில் இப்பண்ணை சீனர்களிடம் கையளிக்கப்டவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.…

யாழ்.இந்துக்கல்லூரி மைதான திறப்பு விழா நாளை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் விளையாட்டுத் திடல் நாளை வெள்ளிக்கிழமை காலை (12.11.2021) 9.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது என ஐக்கிய இராச்சிய கிளையின் தலைவர் எஸ். ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்…

நல்லூர் கந்தசஷ்டி உற்சவம் 6ம் நாள்(காலை)!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 6ம் நாள் உற்சவம் இன்று(10.11.2021) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.