;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1615820.html is currently offline. Cloudflare's Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive's Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

‘பாஸ்போட்’டில் மின்சாரம் துண்டிப்பு !!

0

மின்கட்டணம் செலுத்தாமையால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் குருநாகல் காரியாலயத்தில் மின்சாரம் இன்று (24) துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தில் சேவையை பெற ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தபோதும், ​​மின்சார ச குழுவினர் வந்து அலுவலகத்தில் மின் இணைப்பை துண்டித்தனர்.

இதனால் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.