;
Athirady Tamil News

உலக சாதனை படைத்த வெங்காயம் !!

இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை…

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக நாங்கள் வாக்களித்தோம்: அசாதுதீன் ஓவைசி!!

பாராளுமன்ற மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன்மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்று மசோதா நிறைவேற்றப்பட்டது. 454 உறுப்பினர்கள் ஆதரித்து…

இலங்கைக்கு ரயில் எஞ்சின்களை வழங்கும் இந்தியா!!

இலங்கைக்கு 10 ரயில் எஞ்சின்களை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறியுள்ளார். குறித்த ரயில் எஞ்சின்களின் தரம் குறித்து ஆராய ரயில்வே துறை அதிகாரிகள் குழுவொன்று இந்தியாவுக்கு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.…

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீக்கிரை!!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது. ஆனைக்கோட்டை சாவல்காட்டு பகுதியில் வசிக்கும் பேருந்து உரிமையாளர் நேற்றைய தினம் இரவு தனது வீட்டின் முன்பாக பேருந்தினை நிறுத்தி இருந்தார்.…

ரஷ்யாவை தோற்கடிக்க இணையுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு !!

ரஷ்யாவை தோற்கடிப்பதே உலக அமைதிக்கான ஒரே உத்தரவாதம் என மேற்குலகத் தலைவர்கள் முன்வைத்த செய்தியுடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அரச தலைமைகளின் இரண்டாம் நாள் அமர்வு தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நியூயோர்க்கில் இடம்பெற்ற ஜி 7 நாடுகளின்…

கோழி இறைச்சி விலை குறைப்பு தொடர்பில் இன்று தீர்மானம்!!

கோழி இறைச்சி விலையை குறைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று (21) நடைபெறவுள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் கோழி உற்பத்தியாளர்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தற்போது ஒரு கிலோகிராம் ரூ. 1250 க்கு…

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டது!!

2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிஜரேமஜெயந்த சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். புதிய திகதிகள் பற்றிய தகவல்களை பரீட்சைகள் திணைக்களம் அடுத்த வாரம் அறிவிக்குமென அவர்…

பெயர்ப்பலகையை உபயோகிக்க வேண்டாம்!!

ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் சாரதிகள், தமது வாகனங்களில் ஜனாதிபதி செயலகத்தின் பெயர் பலகையை காட்சிப்படுத்த வேண்டாம் என பதில் ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்பில்லாத இவ்வாறான பெயர் பலகைகளை…

சென்னை மெட்ரோ திட்டம்- 2 விரிவாக்க பணி: அறிக்கை சமர்ப்பிப்பு!!

சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. மாதவரம்-சிறுசேரி சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- சோழிங்கநல்லூர் இடையே 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கிறது. சென்னை மெட்ரோ ரெயில்…

சீக்கிய தலைவர் படுகொலை விவகாரம்: கனடாவிற்கு ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா !!

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் குலைந்துள்ள நிலையில் கனேடிய மண்ணில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற சீக்கிய ஆர்வலர் படுகொலை செய்யப்பட்ட விடயம் குறித்து அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடனிடமும் பிரித்தானிய பிரதமர் ரிஷி…

அதிமுக சின்னம், பெயரை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது- ஈபிஎஸ் ஐகோர்ட்டில் வழக்கு!!

அதிமுக சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், அஇஅதிமுக பெயர், அண்ணா படம் பொறித்த கொடி, இரட்டை இலை…

மீண்டும் தனது பணியை ஆரம்பிக்க உள்ள விக்ரம் லேண்டர்! !

இந்தியாவில் இருந்து நிலவுக்கு சென்ற சந்திரயான்-3 தற்போது உறக்க நிலையில் இருப்பதாகவும் அது மீண்டும் தனது பணியை ஆரம்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின்…

வடகிழக்குப் பருவ மழை- சென்னையில் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி…

சென்னையில் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு சேவை…

பல மைனர் சிறுமிகள் மீது பாலியல் தாக்குதல்: மதகுருவை தேடும் பிலிப்பைன்ஸ் காவல்துறை!!

இந்நகரத்தில் தற்போது ஒமேகா டி சலோனேரா (Omega de Salonera) என்றும் முன்னர் சொக்கோரோ பயனிஹான் சேவைக்குழு (Soccoro Bayanihan Services) என்றும் அழைக்கப்பட்ட ஒரு மத அமைப்பு செயல்படுகிறது. தன்னை பின்பற்றுபவர்களை தவிர வேறு எவராலும் எளிதில்…

இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வேலூரில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு…

மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்கள் (நேற்று மற்றும் இன்று) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் வேலூரில் நேற்று இரவில் இருந்து விடிய விடிய…

கராபாக்கில் அஜர்பைஜான் தாக்குதலில் 200 பேர் பலி- 400 பேர் படுகாயம்!!

அஜர்பைஜானில் உள்ள நாகோர்னோ-கராபாக் என்பது தென் காகசஸில் உள்ள கராபாக் மலைத்தொடர்களுக்குள் நிலத்தால் சூழப்பட்ட பகுதி. இங்கு, அஜர்பைஜான் நடத்திய ஒரு நாள் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கான உயிர்கள்…

தமிழ்நாடு அரசு ரசாயன சிலை கரைப்பை தடுக்க அஞ்சுகிறதா? அமைச்சர் என்ன சொல்கிறார்? (கட்டுரை)

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு ரசாயனம் கலந்த சிலைகளை தயாரிக்கக்கூடாது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தடைவிதித்தாலும், அந்த தடை மீறப்படுவதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதோடு, ரசாயன சிலை…

வேளாண் விளைபொருள் செஸ்வரி நீக்கம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு!!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் வேளாண் விளைபொருட்களுக்கு விற்பனை மையங்களில், அதாவது மார்க்கெட்டிங் கமிட்டிகளில் உள்ளே விற்கப்படும்…

தற்போதைய நிலையில் திருப்தி இல்லை; ஜனாதிபதியின் முழு உரை !!

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான உலகலாவிய முன்னேற்றத்தின் தற்போதைய நிலை திருப்திகரமானதாக இல்லை என்றும், 12% சதவீத முன்னேற்றத்தை மாத்திரமே தற்போது காண முடிவதாகவும் ஏனைய முக்கியமான இலக்குகளில் 30% சதவீதத்தை இன்னும்…

பொலிஸ் திணைக்களத்தை மறுசீரமைக்க வேண்டும் !!

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் சில அதிகாரிகள் குற்றவாளிகளின் பணியாளர்களாக இருப்பதாக வெளிவரும் தகவல்களைக் கேட்கும்போது, குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டு இருக்கும் நடவடிக்கைகள் போன்றே பொலிஸ் திணைக்களத்தையும் முறையான…

மக்கள் தூற்றுவோர் தூதுக்குழுவில் ஏன்?

அரச தரப்பில் சிறந்தவர்கள் பலர் இருக்கும் போது மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் தரப்பினரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஐ.நா தூதுக்குழுவினராக இணைத்துக் கொண்டுள்ளமை ஏன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான உறுப்பினர் துஷார…

’செந்திலின் அறிக்கை கோழைத்தனமானது’ !!

இனமோதலை ஏற்படுத்தும் சூட்சுமம் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது என்று தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், செல்வராசா கஜேந்திரனின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என்று அரசாஙகத்தின் பிரதிநிதியாக இருக்கின்ற…

ஜனநாயகம் பேசிவரும் ஜனாதிபதி ஒடுக்குகிறார் !!

ஜனாதிபதி செல்லும் இடமெல்லாம் ஜனநாயகம் தொடர்பாக பேசிக்கொண்டு இவ்வாறு ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் எந்த வகையில் நியாயமானதாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.…

செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த அவதானம் !!

காலநிலை மாற்றத்தைத் தணிப்பது தொடர்பில் தரவுகளை அடிப்படையாக கொண்ட வேலைத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் அதேவேளை கல்விதுறை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி இந்நாட்டு செயற்கை…

காணி பிரச்சனைக்கு டிசெம்பருக்கு முன்னர் தீர்வு !!

வட மாகாணத்தில் நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளை இந்த வருடத்தின் டிசெம்பர் மாதத்துக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து காணிகளையும் தாங்கள் காணி ஆணைக்குழுவிடம் ஒப்படைப்போம் என்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள்…

மேய்ச்சல் நில பிரச்சினையை தீருங்கள் !!

காணி அதிகாரம் வழங்குவது குறித்து பேச முன்னர் தமிழ் மக்களுக்கும் தேவையான மேய்ச்சல் நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்னதேரர் தெரிவித்தார்.…

பட்டா ரக வாகனத்தை வழிமறித்து , அதன் சாரதியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் 03 இளைஞர்கள்…

பட்டா ரக வாகனத்தை வழிமறித்து , அதன் சாரதியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் 03 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை , உயரப்புலம் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு வீதியில் பயணித்த பட்டா ரக வாகனத்தை…

யாழில் திருட்டில் ஈடுப்பட்டவர் கைது!!

யாழ். நகர் பகுதியில் வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 16 ஆம் திகதி திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் போது…

பொருளாதார ரீதியாக பெண்கள் முன்னேற எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார்: அமைச்சர் உதயநிதி…

மதுரை பாண்டி கோவில் அருகே துவாரகா பேலஸ் மண்டபத்தில் தமிழக அரசின் கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு அதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார்.…

கணுக்காலை இழந்த மதுரை ஜூடோ வீரருக்கு அமைச்சர் உதயநிதி நிதியுதவி!!

மதுரை கோச்சடை முத்துராமலிங்க தேவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தம் என்பவரது மகன் பரிதி விக்னேஸ்வரன் (வயது 19). இவர் கோவை கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ஜூடோ…

இந்தியா – கனடா பதற்றம்: தமிழர்கள் சந்திக்கப் போகும் சிக்கல்கள் என்ன?

சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான பிரச்னையால், இந்தியா – கனடா இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? கனடா வாழ் தமிழர்கள், தமிழ்நாட்டின் பலதுறை வல்லுநர்கள் சொல்வது என்ன?…

வாயில் விஷம் ஊற்றி காதலி கொலை: ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்!!

ஆந்திர மாநிலம் வெங்கட்ராவ் பேட்டையை சேர்ந்தவர் தீபா (வயது 18). கல்லூரி மாணவி. அதே பகுதியை சேர்ந்தவர் கமலிகர். ஆட்டோ டிரைவர் இருவரும் காதலித்து வந்தனர். நெருக்கமாக பழகி வந்த இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தீபா காதலனை…

விந்தணு, கருமுட்டை இல்லாமல் விஞ்ஞானிகள் உருவாக்கிய மனிதக் கரு!!

விந்தணு, முட்டை அல்லது கருப்பை என எதுவுமே இல்லாமல், ஆரம்பக்கால மனிதக் கருவை ஒத்த ஒரு பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஸ்டெம் செல்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ‘மாதிரி கரு’, இயற்கையாக உருவான 14 நாளைய கருவை ஒத்திருக்கிறது என்று…

நடிகர் மோகன்லாலை சந்திக்க விரும்பிய 108 வயது மூதாட்டி மரணம்!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சுன்னாம் புத்தாரா பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மாதவியம்மா. 108 வயது மூதாட்டியான இவர் அங்குள்ள முதியவர் இல்லத்தில் தங்கியிருந்தார். மூதாட்டி மாதவியம்மா நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகை ஆவார். மோகன்லால்…