;
Athirady Tamil News

கனடா வெளியேற்றியது ரோவின் மூத்த அதிகாரியையே..! வெளியான அதிர்ச்சி தகவல் !!

0

கனடாவில் இருந்து வெளியேற்றபட்ட இந்திய தூதரக அதிகாரி ரோவின் வெளிப் புலனாய்வு அமைப்பின் மூத்த அதிகாரி என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்துள்ளார்.

காலிஸ்தான் படைப்பிரிவின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலையான விடயம் தொடர்பில் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை கனடா அரசு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரியை 5 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.