;
Athirady Tamil News

இலங்கைக்கு ரயில் எஞ்சின்களை வழங்கும் இந்தியா!!

0

இலங்கைக்கு 10 ரயில் எஞ்சின்களை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறியுள்ளார்.

குறித்த ரயில் எஞ்சின்களின் தரம் குறித்து ஆராய ரயில்வே துறை அதிகாரிகள் குழுவொன்று இந்தியாவுக்கு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சின்கள் பற்றாக்குயைால் ரயில் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் சுட்டிக்காட்டியள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.