;
Athirady Tamil News

மழையால் வெள்ளப்பெருக்கு- வீட்டு வளாகத்தில் முதியவரின் உடல் நவீன முறையில் தகனம்!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இருந்த போதிலும் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆலப்புழா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தாழ்வான…

குடும்பத்தில் 9 பேருக்கும் ஒரே தேதியில் பிறந்தநாள்- கின்னஸ் சாதனை படைத்த பாகிஸ்தான்…

பாகிஸ்தானின் லர்கானா பகுதியை சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்கள், ஆண் இரட்டையர்களும் அடங்குவர். இவர்கள் 9 பேருக்குமே பிறந்த தேதி ஒரே நாளாகும். அதாவது…

சர்வதேச நியமங்களுக்கு அமைய மனித புதைகுழி அகழப்பட வேண்டும் – முல்லைத்தீவில் போராட்டம்…

அண்மையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச நியமங்களுக்கு அமைய இந்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட…

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு மரணதண்டனை !!

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு இன்று (12) வவுனியா மேல் நீதிமன்றத்தில் மரணதண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகால விசாரணைகளின் பின்னர் குறித்த குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி…

தெலுங்கானா வளர்ச்சி குறித்து ரஜினிக்கு தெரிந்தது பாஜ.க.-காங்கிரசுக்கு தெரியவில்லை:…

தெலுங்கானா மாநில ஆளுங்கட்சியை சேர்ந்த நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ் அங்குள்ள ஜாகிராபாத் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:- தெலுங்கானா மாநில வளர்ச்சிக்காக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அயராது…

நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் காலமானார்!!

நேபாள பிரதமராக புஷ்பா கமல் தஹால் இருந்து வருகிறார். இவரது மனைவி சீதா தஹால். நீண்ட நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த அவர், இன்று மாரடைப்பால் காலமானார். காலமான சீதா தஹாலுக்கு 69 வயதாகிறது.

அமர்நாத் புனித யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 21 பேர் பனிமலையில் சிக்கித்தவிப்பு!!

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அமர்நாத் புனித யாத்திரை குழுவினர் மூலமாக கடந்த 4-ந் தேதி 21 பேர் கொண்ட குழுவினர் அமர்நாத் புனித யாத்திரை சென்றனர். இவர்கள் கடந்த 7-ந் தேதி காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து 14…

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!!

வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை நடத்தி வருகிறது. தென் கொரியாவுடனான மோதல் காரணமாகவும், அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராகவும் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு…

பிரான்ஸ் பயணத்தின்போது ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் பிரதமர் மோடி!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 14ம் தேதி அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று…

மெக்சிகோவில் உணவு நிறுவனம் மீது குண்டு வீச்சு- 9 பேர் பலி!!

மெக்சிகோவின் டொலுகா நகரில் உள்ள மொத்த உணவு வினியோக நிறுவனத்துக்குள் புகுந்து மர்மநபர்கள் வெடிகுண்டுகளை வீசினர். இதில் குண்டுகள் வெடித்து தீப்பிடித்தது. இதனால் ஊழியர்கள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து…

17, 18-ந்தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: 24 கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்து…

அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருமித்த கருத்துடன் ஒன்று திரளுமா? என்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைமையை…

காலக்கெடு நிர்ணயிக்க மறுக்கும் நேட்டோ நாடுகள்: விரக்தியான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!!

நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேற்று லிதுவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸ் நகரில் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்காக கூடியுள்ளனர். இந்த மாநாட்டில் உக்ரைன் நாட்டை நேட்டோவில் இணைத்து கொள்ள…

ஓட்டோவில் திருத்தினால் கட்டணம்!!

முச்சக்கர வண்டிகளில் மேலதிக உபகரணங்கள் மற்றும் அலங்காரங்களை நிறுவுவதற்கு அனுமதிக்கப்படுவதாகவும், அவ்வாறு மாற்றப்படும் உபகரணங்கள் மற்றும் அலங்காரங்களுக்கு கட்டணம் அறவிடப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த…

31,000 பேர் தான் வரி செலுத்துகின்றார்கள்!!

இந்நாட்டில் தனிநபர் வருமான வரிக் கோப்புகள் 5 இலட்சம் காணப்பட்டாலும் அவற்றில் 31,000 பேரே வரி செலுத்துவதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.…

யாழ் செல்ல முன்பதிவுகளை செய்யலாம்!!

அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை (15) மீண்டும் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் வழமையான நேர…

காதலிக்கு போதையூட்டிய காதலனுக்கு வலை!!

20 வயதான யுவதிக்கு அவளுடைய காதலன் எனக்கூறப்படும் 22 வயதான நபர், பல சந்தர்ப்பங்களில் போதைப்பொருளை பயன்படுத்த வற்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்த யுவதி, யுவதியின் தாய், உறவினர்கள் வெலிபென்ன பொலிஸ் நியைத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.…

மத்திய பிரதேசத்தில் 3 மாதங்களில் மட்டும் 78 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைபாடு!!

மத்திய பிரதேசத்தில் நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 78,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடால் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள என மாநில அரசு இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித்…

ராஜராஜ சோழன்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை துல்லியமாக அளவிட பயன்படுத்திய…

500 ஆண்டுகளுக்கு முன்பாகவே வீர சோழபுரத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய அரசு வரிச்சலுகை வழங்கியதையும் நிலங்களை அளக்க பயன்படுத்திய நில அளவுகோல்கள் நீளத்தை மாற்றி அமைத்து அதை வரைபடமாக வெட்டி வைத்ததையும் பதிவு செய்துள்ளனர். தமிழ்…

3ம் உலகப்போர் நெருங்குகிறதா? ரஷியாவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை!!

ரஷிய-உக்ரைன் போர் 504வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேட்டோவின் 2-நாள் உச்சி மாநாடு லிதுவேனியா நாட்டில் நடைபெற்று வருகிறது. நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் தீவிரமாக முயற்சித்து வரும் வேளையில், நேட்டோவிடமிருந்து…

டெல்லி யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு- 144 தடை உத்தரவு!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால், சாலை எங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. டெல்லி யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு…

தைவானை சுற்றி போர் விமானங்கள், கப்பல்கள்: சீனாவின் அடாவடிச் செயலால் பதற்றம்!!

சீனாவின் போர் விமானங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு தைவானின் வான் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக, சுயாட்சி செய்து வரும் தீவு நாடான தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கப்பல்கள் உள்ளிட்ட போர் விமானக்குழுவை…

இந்தியாவில் 15 ஆண்டுகளில் 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டனர்: ஐ.நா. தகவல்!!

ஐ.நா. மேம்பாட்டு திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் இணைந்து புதிய வறுமை குறியீட்டு எண் பட்டியலை வெளியிட்டன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்தியாவில், 2005-2006 நிதிஆண்டில் இருந்து 2020-2021…

டெல்லியில் மேம்பாலம் அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுப்பு!!

டெல்லியில் கீதா காலனியில் உள்ள மேம்பாலம் அருகே புதர்மண்டி கிடந்த பகுதியில் மனித உடல் பாகங்கள் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஒரு பெண்ணின் உடல் பல துண்டுகளாக…

அதிகாலையில் பற்றி எரிந்த வீடு.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியான சோகம்!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், லாகூர் நகரில் இன்று அதிகாலையில் ஒரு வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்ததால், வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்தவர்களால் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தகவல்…

முடிவு அறிவிக்கப்பட்டவை 23,344.. வெற்றி 16,330: உள்ளாட்சி தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்திய…

மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர் வன்முறைகளுக்கு மத்தியில் கடந்த 8-ந்தேதி சனிக்கிழமை உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வன்முறைக்கு இடையிலேயும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினார்கள். 80.71…

தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்!!

தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்கப்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டு நாளுக்கு நாள் தக்காளி…

கோடையை குளிரவைக்கும் முலாம்பழம் !! (மருத்துவம்)

முலாம் பழம் அல்லது திரினிப்பழம்,இது வெள்ளரிப்பழத்தை ஒத்த பழம். இதன் விதை வெள்ளரி விதையைப் போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போலவே இதன் விதைகளையும் நீக்கிவிட்டு உண்ணலாம். வெள்ளரிப் பழத்தின் தோல் மெல்லியதாக…

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம்: 2030-க்குள் சாதித்து காட்ட சீனா தீவிரம்!!

2030 வருடத்திற்குள் சந்திரனுக்கு இரண்டு ராக்கெட்டுகளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்று சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கும் லேண்டர் (Lander) வாகனத்தை சுமந்து செல்லும். மற்றொன்று விண்வெளி வீரர்களை கொண்டு செல்லும் விண்கலத்தை…

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி: நிதி மந்திரி அறிவிப்பு!!

ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களையும், ஜிஎஸ்டி திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.…

சமீபத்திய வீடியோவிற்கு அமைச்சர் கடும் கண்டனம்!!

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, பிக்கு ஒருவருடன் இருந்த இரண்டு பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அதை காணொளியில் பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். குறித்த மதகுருவின் ஒழுங்கு பற்றிய பிரச்சினைகளை…

ஊசி ஏற்றப்பட்டதும் உடல் நீலமான யுவதி மரணம்!!

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிறுவலிக்கு சிகிச்சை பெற வந்த 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பேராதனை போதனா வைத்தியசாலையும் பொலிஸாரும் விசாரணைகளை…

தேரருக்குப் பிணை!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜாங்கனையே சத்தா ரதன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய…

நடுக்கடலில் இலங்கை மீனவர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!!

இலங்கையின் காலி கடற்பகுதியில் இந்தோனேசிய மீன்பிடிக்கப்பல் மேற்கொண்டதாக சந்தேகப்படும் பெட்ரோல் குண்டுத் தாக்குதலில் இலங்கை மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார். நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பெயர் வெளியிடப்படாத இந்த மீனவர், ஐவர்…