மழையால் வெள்ளப்பெருக்கு- வீட்டு வளாகத்தில் முதியவரின் உடல் நவீன முறையில் தகனம்!!
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இருந்த போதிலும் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆலப்புழா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தாழ்வான…