;
Athirady Tamil News

மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு – தேசிய மருத்துவ ஆணையம்!!

இளநிலை மருத்துவ படிப்பு முடித்த மாணவர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 'பி.ஜி. நீட்' என்கிற தேர்வை எழுதி வந்தனர். இந்த நிலையில், அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் 'நெக்ஸ்ட்' எனப்படும் புதிய தேர்வு முறையை அறிமுகம்…

தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்- துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி!!

தென் ஆப்பிரிக்காவின் ஈஸ்ட் கேப் மாகாணம் குவானோ புஹ்லே நகரில் ஒரு வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஒரு பெண் உள்பட 6 பேர் பலியானார்கள். 4 பேர் காயம் அடைந்தனர். Powered By பின்னர் அக்கும்பல் அங்கிருந்து…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆகவேண்டும்: மோடி வலியுறுத்தல்!!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன. அவற்றில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா மற்றும் சீனா ஆகியவை வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பு நாடுகள். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு இந்த 5…

16.07.2023 இல் பிரான்ஸ் Bois-d`Arcy மாநகரில் “புளொட்” 34 வது வீரமக்கள்…

16.07.2023 இல் பிரான்ஸ் Bois-d`Arcy மாநகரில் "புளொட்" 34 வது வீரமக்கள் தினம்.. (அறிவித்தல்) தோழமை உணர்வுள்ள பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களே, கழகத் தோழர்களே.. தோழமைக் கட்சி உறுப்பினர்களே, ஆதரவாளர்களே..…

பாகிஸ்தானுக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடன் உதவி- சர்வதேச நாணய நிதியம் வழங்குகிறது!!

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர பாகிஸ்தான் அரசு…

இப்படி தின்றால் சக்தி பிறக்குமாம்..! சுடுகாட்டிற்கு சென்று எரிந்த உடலை சாப்பிட்ட இருவர்…

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள படாசாஹி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜாமுன் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகன மேடையில் பாதி எரிந்து முடிந்த உடலை தின்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மயூர்பஞ்ச் மாவட்டம் தந்துனி…

தாயக உறவுகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா அரன்.. (வீடியோ, படங்கள்)

தாயக உறவுகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா அரன்.. (வீடியோ, படங்கள்) ################################# கனடாவில் வசிக்கும் இந்திரன் கவிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அரன் இன்று தனது பிறந்தநாளை ஏழைகளின் இதயம் குளிர வன்னி எல்லைக்…

விபத்து எதிரொலி: தேவையற்ற ஹெலிகாப்டர் பயணங்களுக்கு தடைவிதித்தது நேபாளம்!!

இமயமலை சார்ந்த தேசமான நேபாளத்தில் விமான விபத்துக்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. மேகங்களால் பெரிதும் சூழப்பட்டு உயர்ந்த சிகரங்களுக்கு அருகில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்கு பல விமான நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் அடிக்கடி…

கொழும்பில் 14 மணி நேர நீர்வெட்டு!!

எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பின் பல பகுதிகளுக்கு 14 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில் கொழும்பு 01,02,03,04, 07 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கு குறித்த நீர்வெட்டு…

இரண்டு நாள் பயணம்.. பிரான்ஸ் சென்றடைந்தார் மோடி: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!!

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். அவருக்கு பாரிஸ் விமான…

பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்கள் இந்தியா வாங்க ஒப்புதல்!!

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்த…

உலகளாவிய தீய சக்திகள் தொழில்நுட்பத்தை சமூகக்கேட்டிற்கு பயன்படுத்துகின்றன: அமித் ஷா!!

"என்.எஃப்.டி (NFTs), செயற்கை நுண்ணறிவு (AI), மற்றும் மெட்டாவெர்ஸ் (Metaverse) காலத்தில் குற்றங்களும், பாதுகாப்பும்" என்ற தலைப்பில் நடைபெற்ற G20 மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:…

6 மாதங்களுக்கு பின் கொழும்பில் இருந்து யாழ். வந்த புகையிரதம்!! (PHOTOS)

கொழும்பு கோட்டையில் இருந்து விசேட புகையிரதம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. ஓமந்தை முதல் அனுராதபுரம் வரையிலான புகையிரத பாதை திருத்த பணிக்காக , கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவை யாழ்ப்பாணத்தில்…

ராஜிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !!

ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதற்கட்ட விசாரணை நேற்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்கவால் 2023 செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2014ல் மோதரை…

உக்ரைன் அதிபர் பெயருக்கு பதில் ரஷிய அதிபரின் பெயரை உச்சரித்த பைடன்!!

நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேற்று லிதுவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸ் நகரில் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்காக கூடினர். இந்த மாநாட்டில் உக்ரைன் நாட்டை நேட்டோவில் இணைத்து கொள்ள…

கூடுதலாக ரூ.10 வசூல்: கேள்வி கேட்ட மதுப்பிரியர் மீது தாக்குதல்- எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு…

செங்கல்பட்டில் டாஸ்மாக் கடை ஒன்றில் கூடுதலாக பத்து ரூபாய் கேட்பதாக கூறி மதுப்பிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு வந்த எஸ்.ஐ ராஜா மதுப்பிரியர் மீது தாக்குதல் நடத்தினார். இதன் வீடியோ நேற்று இணையத்தளத்தில் வைரலானது.…

மாமல்லபுரம் புராதன சின்னங்களை மின்னொளியில் இரவு 9 மணி வரை பார்க்கலாம்: தொல்லியல் துறை…

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, பகுதிகளை இரவிவிலும் பார்த்து ரசிப்பதற்காக, கடந்த 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரம் வந்த போது மின்னொளியால்…

உச்சி மாநாட்டில் உக்ரைனுக்கு மூன்றாவது வெற்றி – பிரித்தானியாவிற்கு நன்றி தெரிவித்த…

உச்சி மாநாட்டில் உக்ரைனுக்கு இன்று மூன்றாவது வெற்றி என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். லிதுவேனியாவின் வில்நீயஸ் நகரில் நேட்டோ உச்சி மாநாட்டில் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ரிஷி சுனக் உடனான சந்திப்பினை தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு…

சடலங்களை எரிப்பதால் வெளியாகும் புகை வீடுகளுக்குள் : மயானத்தை இடம்மாற்றுமாறு கோரி…

ஆனைக்கோட்டை - கல்லுண்டாய் இந்து மயானத்தில் சடலங்களை எரிப்பதால் வெளியாகும் புகை வீடுகளுக்குள் வருகிறது. அந்த புகையை நாங்கள் சுவாசிப்பதால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கிறோம் என கல்லூண்டாய் குடியேற்றத்திட்டத்தில் வசிக்கும் மக்கள்…

வடக்கு மாகாண ரீதியாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் ஊழியர்கள் போராட்டம்!! (PHOTOS)

வடக்கு மாகாண ரீதியாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ். குலநாயகம் வீட்டில் திருட்டு!!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ். குலநாயகம் வீட்டில் நேற்று புதன்கிழமை இரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அருகில் உள்ள…

நன்றாக நான் அறிவேன் – ஹர்ஷ டி சில்வா!!

இலங்கையின் வங்கித் துறை நெருக்கடியைக் குறிக்கும் வகையில் பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். “ஒரு பொறுப்பான அரசியல்வாதி மற்றும் நிதித்துறையில் முன்னாள் நிபுணராக, இதுபோன்ற…

மறுக்கும் வர்த்தகர்களின் வரி உரிமம் ரத்து!!

விவசாயிகள் பொருளாதார நிலையங்களுக்குக் கொண்டு வரும் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்யாத வர்த்தகர்களின் வரி உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. பொருளாதார நிலையங்களுக்கு தாம் கொண்டு…

நடுவில் கொஞ்சம் பக்கங்களை காணோம்!!

நடுவில் கொஞசம் பக்கங்களை காணோம்” என்ற படத்தை ​பலரும் பார்த்திருப்பார்கள் எனினும், போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிளின் பொறுப்பில் கீழிலிருந்த தண்டப் புத்தகத்தில் நடுவில் சில பக்கங்கள் காணாமல் போயுள்ள சம்பவம் ஊர்பொக்க…

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி விவகாரம்- இருவர் கைது!!

நெல்லையில் உள்ள நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நியோமேக்ஸ் நெல்லை கிளை நிறுவனத்தின் இயக்குனர்கள்…

புடினின் எண்ணம் பொய்யானது: எமது ஆதரவு உக்ரைனுக்கே..! அமெரிக்கா அதிரடி !!

உக்ரைன் ரஷ்யப்போரில் நேட்டோ மீதான உக்ரைனின் ஒற்றுமைத்தன்மை குறைந்துவிடும் என புடின் நினைத்தது தவறானது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். லிதுவேனியாவின்- வில்னியஸ் நகரில் நேற்றையதினம் (12) இடம்பெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில்…

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து மவுன போராட்டம்- காங். முக்கிய நிர்வாகிகள்…

அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து அவரை மத்திய அரசு எம்.பி. பதவியிலிருந்து நீக்கியது. மத்திய அரசின்…

அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்த பிரபல நாட்டின் பிரதமர் – காரணம் இது தான் !!

தாய்லாந்தில் கடந்த 9 ஆண்டுகளாக பிரதமராக பொறுப்பு வகித்த பிரயுத் ஓச்சா அரசியலில் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் 2019 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சி முதலிடம் பிடித்தது. இருப்பினும், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி…

2024 தரம் 1க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!!

2024 வருடத்தில் அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு தமது பிள்ளைகளை அனுமதிப்பதற்கு எதிர்பார்க்கும் பெற்றோர்/ சட்டபூர்வமான பாதுகாவலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தரப்பட்டுள்ள ஆலோசனைகளின் படி வழங்கப்பட்டுள்ள மாதிரிப்…

மாணவி கடத்தல் – பெண் உள்ளிட்ட 6 பேர் மறியலில்!!

15 வயதான பாடசாலை மாணவியை கடத்தி சென்று , குடும்பம் நடாத்திய காதலனும் , அவர்களுக்கு உதவிய ஐவரும் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கடந்த வருடம் தனது…

சென்னையில் சூறைக்காற்றுடன் மழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்!!

சென்னையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் செனனை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 8 விமானங்கள் வானத்தில் வட்டமடித்தன. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதும் ஒன்றன்பின்…

ஜப்பானின் அடுத்தக்கட்ட நகர்வு – இறக்குமதிகளை தடை செய்யும் ஹொங்காங் !!

புகுசிமா அணு ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க தண்ணீரை கடலில் கலக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, அனைத்துலக அணுசக்தி அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், ஜப்பானின் இச்செயற்பாட்டிற்கு உலக அளவில் பல்வேறு…

ஒரு வார பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் கவர்னர் ஆர்.என்.ரவி!!

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கடந்த 7-ந் தேதி ஒரு வார பயணமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழக…

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவு…

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் வியாழக்கிழமை வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னால் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையடியில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின்…