;
Athirady Tamil News

தேரருக்குப் பிணை!!

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜாங்கனையே சத்தா ரதன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.